சுவிசேஷக் கதைகளில் முதலில் வரைந்த மாற்கு (பொஆ 70 - 80 ஏசு இறந்து 40 வருடம் பின்பு) கதைப்படி சீடர்களோடு ஏசு இயங்கியது முழுவதும் கலிலேயாவில், மொத்தம் 8 மாதங்கள் மட்டுமே. ஏசு கைதின் போது நடந்தது என்ன
ஏசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும் (மத் 26:47-56; லூக் 22:47-53; யோவா 18:3-12)
மாற்கு 14: 50 ஏசு கைது ஆன போது அப்போஸ்தல சீடர் அனைவரும் அவரை விட்டு விட்டுத் தப்பி ஓடினர். 51நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திய இளைஞர் 52 துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்
இறந்த ஏசு தன் கைதை முன்பே கூறியதாக ஒரு கதை. ஏசுவை ரோமன் வீரரகள் கைது செய்கையில் 12 சீடர்களும், சர்ச் பாரம்பரியம்படி அம்மணமாக ஓடியது தான் மாற்கு விட்டு ஓடினர்; எனில் ஏசு சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, அல்லது ஏசு தெய்வீகர் என அவர் போதிக்கவில்லை. ஆனால் சுவி கதைகள் ஏசு இறந்து 40 வருடம் கழித்தும் அடுத்த 40 ஆண்டுகளில் ஏசுவோடான சம்பவங்களை, சொன்னவற்றை நினைவு கொண்டு எழுதினர் என்பதை பைபிளியல் பேராசிரியர்கள் ஏற்பதில்லை
ஏசு - சீடர்கள் கல்வி பெற்றவர் என இல்லை, பேதுரு, யோவான் எழுதப் படிக்கத் தெரியாதவர் எனவும் பைபிளே சொல்கிறது
மத்தேயுவிற்கு எபிரேயம் தெரியாது; இரண்டு கழுதைகள் மேல்- ஒரு தாய்- குட்டி இரண்டு மேல் ஏசு சவாரி செய்ததாக சொல்கிறார்
மத்தேயு 21 (மாற் 11:1 - 11; லூக் 19:28 - 38; யோவா 12:12 - 19) 1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,2 ' நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ' இவை ஆண்டவருக்குத் தேவை ' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார் ' என்றார்.4 ' மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்;5 கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார் ' என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். |
யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப் பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்- தந்தைக்குப்பின் கலிலேயாவை அரசாண்டதுவும் ஏரோது மகன் அந்திப்பா தான்.
மத்தேயு 2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. |
//The tradition of the existence of an Aramaic or Hebrew version of Matthew also generates more problem than it solves. ..
Why does Papias say Hebrew, when Jesus spoke Aramaic? Did Papias have any special reasons for placing Matthew's Gospel before Marks? All these questions indicate that the ascription to Matthew the apostle and the tradition of an Aramaic or Hebrew version of Matthew involve too many problems for us place much reliance on them in interpreting the Gospel. //
Page-863. Daniel J.Harrington. S.J. in "The Collegeville Bible Commentary"
.png)
No comments:
Post a Comment