Saturday, December 20, 2025

திருப்பரங்குன்றம் தமிழர் அவமதிப்பு -முருகன் மலை உச்சியில் அன்னிய மதவாதத்திற்கு பணிந்த திமுக

 

திருபரங்குன்றம் முருகபெருமான் மலையில் இருக்கும் தர்காவுக்கு சந்தன கூடு திருவிழா நடத்த அரச அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளார்கள்.
உயர்நீதிமன்றம் அங்கே விளக்கு தூணில் விளக்கேற்றலாம் என அனுமதித்த பின்னும் அது இந்துக்கள் இடம் இந்துக்கள் உரிமை என சொன்ன பின்னும் ஏற்ற முடியாது கலவரம் எழும் சொன்ன அதே அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கின்றது
இந்து தரப்பு மறுபடி நீதிமன்ற கதவை தட்டுமா இல்லை அமைதியாக கடந்து செல்லுமா என்பது தெரியவில்லை, நல்ல இந்து எந்த தர்காவினையும் எந்த பள்ளிவாசல் கொண்டாட்டத்தையும் எதிர்க்கமாட்டான் அது அவர்கள் உரிமை, அதை இந்து ஏற்றுகொள்கின்றான்
அதே நேரம் இந்துக்களுக்குரிய உரிமை மட்டும் ஏன் மறுக்கபடுகின்றது, ஏன் அவர்களுக்குரிய கடமையும் உரிமையும் அங்கீகாரமும் மிதிக்கபட்டு தாழ்த்தபட்டு ஒடுக்கபடுகின்றது, இந்துக்கள் மட்டும் ஏன் தமிழக அரசின் பார்வையில் தாழ்த்த படுகின்றார்கள் உரிமை மறுக்கபடுகின்றார்கள் என்பது தான் இந்துக்கள் மனதில் எழும் பெரும் அவலமான வலி

No comments:

Post a Comment

பங்களாதேஷ் தேர்தல் உடன் யூனூஸ் நடத்தும் மதவெறி தூண்டும் கருத்து ஒப்புதல் சதி- ஜனநாயக அழிக்க வழி

பங்களாதேஷ் அரசியல் சீர்திருத்தம்: பாகிஸ்தானின் கடந்தகால ரெபரெண்டம் போன்று ஜனநாயகத்தை அழித்து இராணுவ ஆட்சி/சர்வாதிகாரத்தை கொண்டு வரும் வழியா?...