Tuesday, December 22, 2015

திராவிடர் கழக - மாட்டுக்கறி வீரமணியின் கிறிஸ்துவ அடிமை விபச்சாரித்தனம்

அம்பேத்கார் பிறந்த நாளில் அருவருக்கத் தக்க வகையில் தாலி அவிழ்ப்பு - மாட்டுக் கறி உண்ணுதல் விழா நடத்தினர் -திராவிட திருட்டு பரம்பரை முறையில் தன் மகனை நியமித்த  மாட்டுக்கறி-வீரமணி. இவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சீடர். நாயக்கர் மிகக் கேவலமாக - பெருவாறி மக்கள் நம்பிக்கைகளுக்கு விரோதமாய் பேசுவது கீழ்த்தரமான சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் கண்டனம் சொன்னது - வீரபத்ரன் செட்டியார் - இ.வே.ராமசாமி நாயக்கர் வழக்கின் தீர்ப்பு.
மாட்டுக் கறி போட்டவர் ஏனோ பன்றிக்கறி போடவில்லை. தாலி அவிழ்ப்பு செய்தோர் பெரும்பாலும் கிறிஸ்துவராய் காணப்பட்டனர். அவர்களும் தன் ஊர் செல்ல மீண்டும் தாலி அணிந்தனர். ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளில் தாலி அவிழ்ப்பு - மாடு , பன்றிக் கறி உண்ணுதல் விழா நடத்த வில்லை.

ஸ்டார் டிவி சேனல் உரிமையாளர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ள 
முர்ட்ரோச்சின் ஆஸ்திரேலியப் பத்திர்க்கையில் கிறிஸ்துவக் கேலி சித்திரம்.ஒரு கிராமத்து இந்தியருக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் வட்டுகளை (சோலார் பேனல்கள்) சாப்பிடும் பொருள் எனவும், அது சுவையாய் இல்லை, மாங்காய் சட்னி சேர்த்துப் பார்க்கலாம் என்பதக ஒரு கேலிச் சித்திரம்.

இதை இந்தியா மட்டுமில்லாமல் உலகமெங்கும் கண்டிக்கப்பட்டது.
கிறிஸ்துவரின் இனவெறி கேலியை கண்டிக்ககாமால்,
அது திரு.மோடி அரசை கண்டிப்பதாய் பொய்யன விடுதலை கட்டுரை மேலே.

சோலார் பேனல் வைத்தால் சூரிய ஒளியை விழுங்கி செடி வளர்ச்சி பாதிக்கும் 
என ஒரு அமெரிக்க நகராட்சி தடுத்த செய்தி

ராமசாமி நாயக்கர் வாரிசுகள் பயித்திய அறிவு கிறிஸ்துவ சார்பு விபசாரிகள்
கத்தோலிக்க இடுகாட்டில் பெந்தகோஸ்டு கிறிஸ்துவ பிணத்தைப் புதைக்க அனுமதிக்கவில்லை. இதை ஹிந்து மத ஜாதியினால் எனப் பினாத்தும் வீரமணியின் திராவிடர் கழக விடுதலை உளறல்கள்- தான் கிறிஸ்துவ சர்ச்சினால் உதவி பெறுபவர் என்பதன் வாக்கு மூலம்

http://pagadhu.blogspot.in/2015/07/blog-post_32.html

 C











 






 





No comments:

Post a Comment

Madyapradesh BJP CM family Real Estate firms have bought lands says Indian Express

https://x.com/IndianExpress/status/2069360027379347911?s=20 𝐄𝐱𝐩𝐫𝐞𝐬𝐬𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐢𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 | Our investigation found that Madhya ...