Sunday, November 22, 2020

கிறிஸ்துவ அராஜகம் - மலைகளை ஆக்கிரமித்து சிலுவை பொம்மை வைக்கும் வேசித்தனம்

 திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திர  பெருமாள் மலையில் -சோகண்டி கிராம  புதிதாக மதம் மாறி கடவுளை நம்பாமல் பைபிள் கதை புத்தக கிறிஸ்துவ  அடிமைகள் சிலுவை வைத்து கூச்சல் போட்டு அதை சர்ச் எனும் அராஜகம். 

இந்த ஆண்டு ஆட்சியாளர் ஆயிரம் ஆண்டாய் தமிழர் வழிபாட்டை தடுக்க கிறிஸ்துவரோடு துணை போகின்றனர்.


சென்ற ஆண்டு அராஜக ஆக்கிரமிப்பை நீக்க வந்த காவலர் தாக்கப் பட்டனர்


செங்கல்பட்டு அருகே #அழகுசமுத்திரம்கிராமத்தில், பெருமாள்மலை குன்றில் உள்ள கிறிஸ்துவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி,#உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது.


செங்கல்பட்டு அடுத்த, அழகுசமுத்திரம் கிராமத்தில், மலைக்குன்று உள்ளது. இங்கு,#சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மலையை ஆக்கிரமித்து, சிலுவைகள் மற்றும் சிலைகளை வைத்தனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம், மலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

அதில், ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றாமல் விட்டனர். அவற்றை அகற்றக் கோரி, கிராம மக்கள், அதே பகுதியில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அவர்களுக்கு, ஆதரவாக, #பா_ஜ., –  ம.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் பகுதியில் கிறிஸ்துவர்கள் மலைகளில்#சிலுவைகளை நட்டு, சர்ச்சுகளைக் கட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் மலை இதே வகையில் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரம்பரியமாக வழிபடப்படும்  #கோயில்_வழிபாடுகளுக்கு#இடையூறுகள் ஏற்படுத்தப் பட்டு வருவதால், எந்நேரமும் #மத_மோதல்கள்ஏற்படக் கூடிய அபாயம் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது...

கிறிஸ்துவ வேசித்தனம் ஒரு தொடர்கதை
பர்வத மலையில்


 சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்ம பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கக்கூடிய புனித மலை




திராவிட - கம்யூனிச விஷங்கள் சர்ச் போடும் பணட்த்திற்கு எழுதிய பத்திரிக்கை செய்தி

]
 அச்சிறுபாக்கம்  மலை ஆக்கிரமித்து அங்கு ஒரு பெரும் கிறிஸ்துவ கூச்சல் சர்ச்சே உள்ளது




No comments:

Post a Comment

Nun attack Bharatha Nattiyam as it preaches God and Dead man Jesus worship

Nun is yet another face of “secular Keralam.” She advises parents to be cautious about sending their children to dance classes, arguing that...