``நாளை உலகம் அழிய போகுது’’
கிறிஸ்துமஸ் தினமான நாளை ஒரு ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லிக்கொள்ளும் கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர் கணிப்பு
அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாக அவர் கூறியதும், அவரை பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது https://www.facebook.com/ThanthiTV/posts/pfbid0kuGRJynJ8GYLydNkGQNj5Uwyz4Dhf9SqyvtmdJpMU9GonGuY714D5MZw46AvsLXol?__cft__[0]=AZaFmrg9blke_3mvqd9l6l31oOHdz7cwjFn7pOq2DHf6n5NcuoX6FDg8G_XtlrJnC-3kUP_qH_f_O7oZSp0xRFtdQtx_1_j6ShbN8orvwm9S-UA4hLPIx2aEkatoKQ4ksDJ8jbjFxRDD-ICd1N8RS5I6OKt3rcEUZDPGfecTbDRHGnx21d_iIeP4aifHgqS_xriA6gkGMMzxk-pTTarBJGh2&__tn__=%2CO*F


No comments:
Post a Comment