Tuesday, January 20, 2026

சவுக்கு சங்கர் ஜாமீன் ரத்து (செய்யக் கோரி திமுக போலீஸார்) ஆகிறது? - வெள்ளி ஹைகோர்ட் தீர்ப்பு

 சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை போலீஸார் தாக்கல் செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பெ. வேல்முருகன் மற்றும் ம. ஜோதி ராமன் அறிவித்தனர்.


இவ்வழக்கின் விசாரனை இன்று முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

சிலப்பதிகாரக் காப்பியம் "மதுரை தீக்கிரையான நாள்" -பேரறிஞர் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.

மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது,  ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.  எல். டி. சாமிக்கண்ணு பி...