அறிவியல் உலகில் தொல்லியல் மிகத் தெளிவாக பைபிள் & குர்ஆன் புராணக் கதைகள் மனிதக் கற்பனையில் புனைந்த கட்டுக்கதைகள், எவ்வித இறை வெளிப்பாடு- தீர்க்கதரிசி/நபி மூலம் தெய்வம் பேசவில்லை என இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் நூல் - The Bible Unearthed, கூறுகிறது. உண்மையை சில/பல நாள் மறைக்கலாம்.
The Bible Unearthed நூல் கூட பைபிள் புனையப்பட்ட காலத்தை முடிந்த வரை முன்னால் தள்ள எழுதிய மழுப்பல் முயற்சியே.
இஸ்ரேல் டெல்அவிவ் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர். ஷ்லோமொ சாண்ட்ஸ் அந்த நூலின் பல தவறுகளை மறுத்த நூல் "The Invention of Jewish People"எழுதி உள்ளார். ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட நூல்களில் மதம் பரப்பும் பைபிளைத் தவிர மிக அதிகமான மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையை இந்த நூல் பெற்றுள்ளது.
The Bible Unearthed நூல் கூட பைபிள் புனையப்பட்ட காலத்தை முடிந்தவரை முன்னால் தள்ள எழுதிய மழுப்பல் முயற்சியே.
https://tsjok45.wordpress.com/wp-content/uploads/2013/07/finkelstein-israel_the-bible-unearthed.pdf
இஸ்ரேல் டெல்அவிவ் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர். ஷ்லோமொ சாண்ஸ் அந்த நூலின் பல தவறுகளை இதில் மறுத்து உள்ளார்.
https://yplus.ps/wp-content/uploads/2021/01/Sand-Shlomo-The-Invention-of-the-Land-of-Israel.pdf
ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட நூல்களில் மதம் பரப்பும் பைபிளைத் தவிர மிக அதிகமான மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையை இந்த நூல் பெற்றுள்ளது
கிரேக்க சுவிசேஷக் கதாசிரியர்களிற்கு கதை நாயகன் ஏசு யார் எனத் தெரியாமல் தெய்வீகராக ஆக்க புனைந்த கட்டுக்கதைகளே.
தன் வாழ்நாளில் உலகம் அழியப் போகிறது, என நம்பி கடைசி தலைமுறையில் வரவேண்டிய மேசியா - யூதர்களின் ராஜா என நம்பி இயக்கம் நடத்த ரோமன் மரணதண்டனையில் செத்துப் போனதாக கதை.
யூதர் அல்லாதவர்களை நாய் என இனவெறியோடு பேசினாராம்.
இறந்த மனிதன் ஏசு எந்த அதிசயமும் செய்யவில்லை என முதலில் எழுதிய பவுல் கடிதம் கூற செத்த மனிதன் ஏசுவை மாஜிக் செய்தவராக சுவிசேஷக் கதைகள் காட்டுகின்றன


No comments:
Post a Comment