Monday, February 23, 2026

நாகப்பட்டண பௌத்த விகாரம் 11ம் நூற்றாண்டில் கட்டியது

 ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பில் நாகப்பட்டண பௌத்த விகார தங்க பத்தர் சிலை பயன் ஆனதா? ஆழ்வார்கள் காலநிலை -பேரறிஞர். முராகவையங்கார் திருமங்கையாழ்வார் காலம் பொஆ 7-8ம் நூற்றாண்டு என குறித்தார். புத்தபள்ளி 11ம் நூற்றாண்டில் கட்டியது -சாசனங்களால் நிருபித்தார். 7-8ம் நூற்றாண்டின் திருமங்கையாழ்வார் 11ம் நூற்றாண்டு புத்தவிஹாரத்தில் இருந்த தங்க புத்தர் சிலை திருட முடியும்?   https://aggraharam.blogspot.com/2024/07/blog-post.html

இதைக் கூறி அயோத்தி வமக்கில் இடது சாரி அறிஞர்கள் பித்தலாட்டம் பற்றி உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறியது 12.10 நிமிடம் முதல்
https://www.youtube.com/watch?v=MS4fmtnpx2o

No comments:

Post a Comment

எகிப்தின் பெரெனிகே துறைமுக நகரத்தில் 3 ஆம் நூற்றாண்டு சமஸ்கிருத கல்வெட்டு

 கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு, எகிப்தின் பெரெனிகேயில் (பண்டைய துறைமுக நகரம்) தோண்டப்பட்டது, அங்கு பிரபலமான வாசுதேவ #...