Thursday, October 23, 2025

சங்க இலக்கியப் பாடல்களில் மௌரியர் பற்றிய கதைகள் - ஆய்வு நோக்கில்

எட்டுத் தொகையில் நந்தர், மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு நூல் தரும் தெளிவான விளக்கம் 
 




சங்க இலக்கியங்களில் வடநாட்டில் ஆண்ட  நந்த அரச குலத்தை பற்றியும் மௌரியர்களை பற்றியும் உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல் மிகத் தெளிவாக உரைக்கின்றது

கால்டுவெல் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள்படி தமிழ் மொழி மற்றும் பேசிய மக்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள்




No comments:

Post a Comment