. அண்ணாதுரை “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது: “தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
திருக்குறள் பல ஏடுகள், பல உரைகள், பல பதிப்புகள்
திருக்குறள் இன்று நம்மிடம் வரும் போது முப்பால் தவிர இயல் பிரித்து வருகின்றன, இவை பெரும்பாலும் மு.வ. அமைப்பை பின்பற்றுகின்றன. இதில் அறத்துப...
No comments:
Post a Comment