Friday, October 24, 2025

மதரசா அரபி பள்ளியில் குழந்தை மாணவர்களோடு ஓரினச் சேர்க்கை, குழந்தைகளை கடிக்கும் குர் ஆன் அரேபி ஆசிரியர் உஸ்தாத்.ஷாதிக்

 முஸ்லிம் பள்ளியின் நிர்வாகி ஓரினச்சேர்க்கை புகாரில் கைது ADDED : அக் 24, 2024

அரேபிய முஹம்மது நபி வழி குர்ஆன் போதிக்கும் திருப்பத்துார்: - பா.முத்தம்பட்டி மதரசா அரபி பள்ளியில் குழந்தை மாணவகளோடு ஓரினச் சேர்க்கை, குழந்தைகளை கடிக்கும் குர் ஆன் அரேபி ஆசிரியர் உஸ்தாத்.ஷாதிக்

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் சாதிக், 45. இவர், பா.முத்தம்பட்டியில் மதரசா அரபி பள்ளி நடத்தி வந்தார்.

நேற்று அவர்களை பார்க்க வந்த பெற்றோர், குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கை, கால் என உடலின் பல பகுதியில் ஆங்காங்கே பற்களால் கடித்த வடு இருந்தது.

இதுகுறித்து, விசாரித்தபோது சாதிக், தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும், ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி, உடல் முழுதும், கடித்துக் குதறியதாகவும் கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் தாலுகா போலீசில் புகார் செய்தனர். 

விசாரணையில், சாதிக் அனுமதியின்றி மதரசா எனப்படும் அரபி மொழி பள்ளி நடத்தி வந்ததும், சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

No comments:

Post a Comment

பிள்ளையார்பட்டி, ஸ்ரீ.பிச்சை குருக்கள் பெயரில் வந்த கடிதம் போலி என அறிவித்தார்-வீடியோ

பிள்ளையார்பட்டி,  பிச்சை குருக்கள் பெயரில் வந்த கடிதம் போலி என அறிவித்தார். தன் கையெழுத்து இல்லை என்ற வீடியோ எல்லைக்கோடுகள் பற்றி உளறும் ஸ்ட...