Thursday, January 29, 2026

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பெண் பாலியல் வன்கொடுமை

*🔴 சென்னை நந்தனம் கலை கல்லூரியில் பயங்கரம்

*சென்னை நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.*

*அண்மையில் கல்லூரியில் உள்ள உணவகத்தில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணை, உணவகத்தை நடத்திவந்த முத்துச்செல்வம் அங்கு பணிபுரிந்த குணசேகரன்,(மீண்டும் குணசேகரன்) கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.*

கல்லூரியின் காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

No comments:

Post a Comment

நாசிக் டாடா கம்பெனியில் முஸ்லிம் மதவெறி கார்ப்பரேட் ஜிஹாத், மஜ்லிஸ் முன்னாள் எம்பி குற்றத்தில் தொடர்பு

நாசிக் டாடா கம்பெனியில் முஸ்லிம் மதவெறி கார்ப்பரேட் ஜிஹாத், கடவுள் நம்பிய இந்து பெண்களை மதம் மாற்ற பாலியல் தொல்லை வழக்கில் மஜ்லிஸ் முன்னாள் ...