Friday, September 27, 2024

ஜான் மார்ஷல் சிந்துச் சமவெளி மண்டையோடுகளை திராவிட மண்டையோடுகள் or சுமேரியர்களுடையவை என்று சொல்வதோ சரியாக இருக்காது

  திராவிடக் கோமாளிகள் ஜான் மார்ஷல் என்ன சொல்கிறார் என்பதைப் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். 




மார்ஷல் என்ன சொல்கிறார்?

1. ஆரியர் வருகைக்கு முன்னாலேயே சிந்துச் சமவெளியில் ஓர் உயரிய நாகரிகம் இருந்தது.

2. இந்து மதம் அதன் பல அம்சங்களை – வேதங்களில் சொல்லப்படாத அம்சங்களை - தனதாக்கிக் கொண்டது.

3. உயரிய தத்துவச் சிந்தனைகளும் கலாச்சாரமும் ஆரியர் வருகைக்கு முன்னால் இருந்த நாகரிகத்திற்கு இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. 

4. இன்றைய ஆதி வாசிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வாரிசுகள் என்று சொல்வது சரியாக இருக்காது.  அவர்கள்  அந்நாகரிகத்தின் சில பண்படாத அம்சங்களை கொண்டிருக்கலாம். ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தின் மதம்/கலாச்சாரம் மிகவும் பண்பான பல அம்சங்களைக் கொண்டது. அவர்கள் கட்டிடங்களுக்கும் இவர்கள் குடிசைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

அந்தக் காலமுறைப்படி மண்டையோடுகளை ஆராய்ந்த மார்ஷல் அந்நாகரிகத்தின் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்கள்  என்கிறார். முக்கியமான ஒன்றையும் சொல்கிறார். “இப்போது இருக்கும் திராவிடர்கள் கருப்பானவர்கள் குட்டையானவர்கள், சுருட்டை முடி கொண்டவர்கள். இவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னால் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்வது அபத்தமானது.”  திராவிடர்கள் வெளியிலிருந்து வந்திருந்தால் அவர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களோடு கலந்திருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிலேயே இருந்திருந்தால், அவர்கள் மூதாதையர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களாக இருந்திருக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவர்களோடு கலந்திருக்க வேண்டும் என்கிறார்.

எப்படி இருந்தாலும் மண்டையோடுகளை திராவிட மண்டையோடுகள் என்று சொல்வதோ அல்லது சுமேரியர்களுடையவை என்று சொல்வதோ சரியாக இருக்காது என்கிறார்.

ஜான் மார்ஷல் இன்றைய "திராவிடர்"களைப் பற்றி என்ன சொன்னார்?
"குட்டையாக இருப்பார்கள். நிறம் மிகவும் கறுப்பு, ஏறத்தாழ கறுப்பர்களைப் போன்ற கறுப்பு. மயிர் அதிகம். சமயங்களில் சுருட்டை. கறுப்புக் கணகள். நீளமான முகம். சப்பை மூக்கு. இவர்களோடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திராவிட இனத்தை ஒப்பிடுவது அபத்தம்."
இது அப்பட்டமான இனவெறிப் பதிவீடு.
மார்ஷல் அன்றைய ஆங்கிலேயரைப் போலப் பேசியிருக்கிறார். ஆனால் திராவிடக் கும்பலுக்கு ஆங்கிலேயர் என்ன சொன்னாலும் அது வள்ளுவர் சொன்னது போல.

"கணவன் - மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.
"ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது! நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவை யாகும். "

Wednesday, September 25, 2024

13000 Crore Madars Race club rent- TN Govt flip flop in High court

 

Tamil Nadu government makes a flip-flop on Advocate-General’s statements in Madras Race Club case

It firmly stands by the A-G’s statements in the forenoon session but calls them “wrong and an error of fact” in the afternoon

Updated - September 23, 2024 09:26 pm IST - CHENNAI  https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-makes-a-flip-flop-on-advocate-generals-statements-in-madras-race-club-case/article68673968.ece#:~:text=Senior%20counsel%20Dushyant%20Dave%20said,Madras%20High%20Court%20on%20Monday.

Senior counsel Dushyant Dave said the government always had the right to take possession in case of violation of the conditions prescribed under the 1946 lease agreement.

Senior counsel Dushyant Dave said the government always had the right to take possession in case of violation of the conditions prescribed under the 1946 lease agreement.

The Tamil Nadu government made a major flip-flop in the Madras High Court on Monday. In the forenoon session, a submission was made on behalf of the government that it stands by the statements made by Advocate General P.S. Raman in Madras Race Club (MRC) case but in the afternoon, it was argued that the A-G’s statements “were wrong both in law and on facts.”

When an application filed by MRC was listed before Justice RMT Teekaa Raman in the forenoon session, Additional Advocate General J. Ravindran said: “ I am instructed to say that this government stands by the undertaking given by the A-G. At no point of time, we have differed with the undertaking given by the A-G. We respect his words and the government stands by them.”

The AAG clarified the issue since senior counsel P. Wilson, representing the Revenue Secretary, had on September 19 told the judge that the government had resumed the leased lands at Guindy in Chennai from MRC on September 9 itself and that a statement made to the contrary by the A-G before a Division Bench of Justices S.S. Sundar and K. Rajasekar on the same day was “not a correct statement.”

Immediately after the AAG’s submissions, senior counsel A.L. Somayaji, representing MRC and Gopal Sankaranarayanan, representing the Tamil Nadu Race Horse Owners Association and Tamil Nadu Race Horse Trainers Welfare Association, requested Justice Raman record the submissions since they were crucial to prove that the MRC continued to be in possession of the lands till date.

However, when a request for a short pass over was made on behalf of Mr. Wilson, the judge told Mr. Somayaji that the recording could be done in the afternoon. In a ligher vein, he also asked: “Do you expect another turn of events by 2:30 pm?“ The question evoked laughter in the forenoon but turned out to be serious in the afternoon when senior counsel Dushyant Dave and Mr. Wilson argued jointly for the Revenue Secretary.

Asserting that the government had taken possession of the lands at 8 am on September 9, Mr. Dave said, MRC could not rely upon the statements made by the A-G before a Division Bench to claim that it continues to be in possession of the property. “I will be able to tell your Lordship that a statement which is wrong in law as also in fact is never binding on the client,” the senior counsel said.

At this point, Mr. Sankaranarayanan intervened to say: “I am sorry to interrupt my learned friend. Mr. Dave, on your behalf, the AAG had made a submission in the morning that they stand by the A-G’s statement. This is why we had asked the statement of the learned AAG to be recorded in the morning.”

However, the AAG vehemently objected to the interjection and said, the horse owners and horse trainers would have no role to play at a stage when MRC’s civil suit was yet to be numbered and the club had filed an application only seeking exemption from issuing a two month long pre-suit notice. He said, the issue related to dispensation of pre-suit notice was only between the government and MRC.

Thereafter, continuing his arguments, Mr. Dave said, a show cause notice was issued to MRC in 2018 for alleged violations of the 1946 lease conditions and the club too had replied to the notice. The reply was not satifactory and hence, a Government Order (G.O.) was issued on September 6 this year for terminating the lease and also directing the Chennai Collector take possession of the lands forthwith.

“It is in the context of the GO that Your Lordship will have to see the A-G’s statements. When the GO is categorical and says, lease stands terminated and Collector is directed to take possession forthwith, it is clearly a misconception on the part of the Advocate General itself. It’s an inadvertent error. We all make mistakes at the Bar as counsel. The statements are completely on the face of the G.O.,” he added.

Mr. Dave went on to state: “I respectfully submit that not much song and dance should be made of this statement which is clearly an error of fact. It happens. I agree that the learned Advocate General is a constitutional authority and Mr. Raman, in particular, is a very respected counsel but everyone of us makes mistakes. So, it can’t be said that because of the statement, possession is not taken.”

On the other hand, Mr. Somayaji argued that the lands continued to be in possession of MRC till date and submitted proof for the weekend horse races having been conducted even on September 14 and September 21. Since the government had given only 15 days’ time to vacate the property, he insisted that the requirement of issuing a two month long pre-suit notice must be dispensed with.

When the judge wanted to know whether there was any revenue proceeding to prove the lands having been taken possession of by the government, Mr. Dave said, no such proceedings were available with him immediately but contended that the government always had the right to take possession in case of violation of the conditions prescribed under the 1946 lease agreement.

Thereafter, Mr. Wilson began making his submissions but since he could not complete by the end of the day, the judge decided to continue the hearing on Tuesday.

Revenue Secretary P. Amudha too filed a counter affidavit on Monday stating: “”The lease agreement entered with the applicant/plaintiff was terminated on September 6, 2024 and the possession was taken at 8 am on September 9, 2024. The possession was taken on September 9, 2024 itself and as per the communication sent by the District Collector, Chennai, the applicant was called upon to remove all movables within 14 days.”

லிப்ஸ்டிக் மேயர் ப்ரியா ராஜன் - பெண் டபேதார் லிப்ஸ்டிக் அணிய கூடாது

 Rajesh Kumar   பத்தாம் வகுப்பு படிக்கும் சமயம் எதற்கோ கலெக்டர் அலுவலகம் பக்கம் போயிருந்த போதுதான் அந்த பணியாளரை பார்த்தேன். வித்தியாசமான ஒரு உடையை அணிந்து கலெக்டருக்கு முன் போய் அவருக்கு கார் கதவைத் திறந்து விட்டார். அந்த கூட்டத்தில் அவர் ஒருவர் மட்டும்தான் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை. டபேதார்!


அவ்வளவாக உலக ஞானம் இல்லாத அந்த வயதிலேயே அந்த காட்சி இம்சித்ததற்கு காரணம் கலெக்டரும் டபேதாரும் காட்டிய உடல் மொழி. கலெக்டர் அந்த காலத்து மன்னர் போலவும் டபேதார் ஒரு கீழான அடிமை போலவும் நடந்து கொண்டார்கள். 

அத்தனை பொதுமக்கள் மத்தியில் சம்பளத்துக்காக சுயமரியாதையை சுத்தமாக இழந்தால் மட்டுமே அந்த பணியை செய்ய இயலும் அந்த டபேதாருக்கு என் வயதில் ஒரு மகன் இருந்து அவன் இதை பார்க்க நேர்ந்தால் அந்த டபேதருக்கு எப்படி வலிக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

+++ 

டபேதார் என்பது நவீன உலகில் தேவையே இல்லாத ஒரு அலங்காரப் பணி. இதைப் போலவே கோர்ட்களில் டவாலி, போலீஸ் ஸ்டேஷனில் ஆர்டர்லி எல்லாமே தேவையில்லாத பணிகள்தான்.

அந்த காலத்தில் இங்கிலாந்து அரச முறை சார்ந்த அதிகார வர்க்கம் மக்களாட்சி தத்துவத்தை ஏற்பதற்கு முன் மூன்றாம் படிநிலை அடிமைகளுக்கு கொடுத்த பணி. இன்று அவர்கள் இதை கைவிட்டு தன் கார் கதவை தானே திறக்க கற்றுக் கொண்டார்கள். ஆனால் இந்தியாவிலோ தன்னை இன்னும் மன்னர்களாக உருவகம் செய்யும் அதிகார வர்க்கம் தனது ஈகோவுக்கு தீனி போட இந்த அடிமைப் பணிகளை கட்டி காத்து காப்பாற்றி வருகின்றன.

சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வடை சுடும் அரசுகள் இதை ஒரே கையெழுத்தில் ஒழித்து விட முடியும். ஆனால் செய்யவே மாட்டார்கள். ஏனெனில் எந்த உருப்படியான மாற்றத்துக்கும் துப்பில்லாதவர்கள்.

+++

இந்த அலங்காரப் பணியில் கூட தனக்கு விருப்பமான படி ஒப்பனை செய்ய அடிமைகளுக்கு அனுமதி இல்லை. மேயர் ப்ரியா ராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டியில் “சமீபத்தில் ரிப்பன் பில்டிங்ஸில் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது இந்த பெண் டபேதார் ஒரு பேஷன் ஷோவில் நடித்தபோது, ​​​​அவரது தோற்றத்தையும் நடிப்பையும் மக்கள் விமர்சித்தார்கள். இது அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவதாக, அவர் காடியாக லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். மேயரின் அலுவலகத்திற்கு அமைச்சர்களும் தூதரக அதிகாரிகளும் அடிக்கடி வருவதால் அந்த வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிய வேண்டாம் என்று எனது உதவியாளர் அவளிடம் தெரிவித்தார். ஆனால் டபேதார் இடமாற்றத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்கிறார்.

முதலில் ரிப்பன் பில்டிங் பணியாளர்கள் ட்ரெஸ் கோட் என்று எதாவது இருக்கிறதா? அதில் எந்த வகை லிப்ஸ்டிக் அணியலாம் கூடாது என்று எதாவது உள்ளதா? அப்படி இல்லையெனில் இவர் எந்த வகை லிப்ஸ்டிக் அணியலாம் என்று அந்த உதவியாளர் சொல்லியிருக்கவே கூடாது. இரண்டாவது மேயரோ அல்லது வேறு அதிகாரம் பெற்ற ஆட்களோ இது போன்ற லிப்ஸ்டிக் அணிந்தால் அந்த உதவியாளர் மூடிக்கொண்டு தான் இருப்பார் என்பது எல்லாருக்குமே தெரியும். ஆக இங்கு ப்ரச்னை என்பது லிப்ஸ்டிக் இல்லை.

+++

பட்டியலின மக்கள் தண்ணீர் தொட்டியில் மலம் கலப்பது, இரட்டைக் குவளை முறை இவற்றையெல்லாம்தான் ஒழிக்க முடியாது, வாக்கு வங்கி பாதிப்பு வரும் என்று நாமாக கற்பனை செய்து பிழைப்பை ஓட்டுகிறோம். யாருக்கும் எவ்வகையிலும் பாதிப்பு வராத இந்த அடிமை பதவிகளை ஒழித்து கூடவா சரித்திரத்தில் இடம் பெறக் கூடாது.

Laddu

 
  
 









 

Tuesday, September 24, 2024

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு

முஸ்லிம் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் குற்றச்சாட்டு                01 May, 2022

https://www.hindutamil.in/news/india/794347-contraceptive-pill-in-muslim-hotel-soft-drinks-kerala-senior-political-leader-pc-george-accused.html

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். 2019-ல் கேரள ஜனபக்சம்என்ற கட்சியை தொடங்கி, கடந்தமக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பூஞ்சார் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 7 முறைஎம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் கேரளாவின் மூத்த அரசியல் தலைவராக உள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் பி.சி.ஜார்ஜ் பங்கேற்று தொடக்க உரையாற்றி பேசியதாவது:

"முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இதன்மூலம் மற்ற சமுதாயத்தின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.

இந்து, கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போட்டியாக இந்து, கிறிஸ்தவ பெண்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்போதே இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும்.

மற்ற சமுதாய மக்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது நிறுவனங்களை தொடங்கி பொருளாதாரரீதியாக ஆதிக்கம் செலுத்த முயற்சிசெய்கின்றனர். உணவு வகைகளில் முஸ்லிம் போதகர்கள் 3 முறை துப்புகின்றனர். அந்த உணவு வகைகள் மக்களுக்கு பரிமாறப்படுகிறது. அவர்கள் துப்பிய உணவு வகைகளை நாம் ஏன் சாப்பிட வேண்டும்.அவற்றை புறக்கணிக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

பி.சி. ஜார்ஜின் கருத்து கேரள அரசியலில் பெரும் விவாத பொருளாகி உள்ளது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய முஸ்லிம் லீக் தலைவர்பி.கே. பெரோஸ், கேரள காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள புகாரில், மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் ஜார்ஜின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Kerala HC grants bail to P.C. George in hate speech case

Former Kerala MLA P. C. George was granted bail by the Kerala High Court following his arrest on May 26 for an alleged hate speech he delivered targeting Muslims in April    Updated - May 27, 2022

The Kerala High Court on Friday granted bail to senior politician P. C. George in a hate speech case registered in Thiruvananthapuram.

Mr. George was arrested on Wednesday after a Magisterial court in Thiruvananthapuram cancelled the bail granted to the veteran politician in a case accusing him of making a hate speech against Muslims on April 29.

Earlier, in the same case, police had arrested Mr. George on May 1 for allegedly making a communal speech against Muslims while addressing the 'Ananthapuri Hindu Maha Sammelanam' on April 29. However, he was given bail on the same day itself.

The 70-year-old former MLA had sparked off a controversy by asking non-Muslims in Kerala to avoid eating at restaurants run by the community.

Subsequently, on May 10, another case was registered against him at Palarivattom police station in Ernakulam on charges of hate speech related to another event here. He was arrested on May 25 for violating the bail conditions in the Thiruvananthapuram hate speech case.

முஸ்லிம் மதமும் மதமாற்ற காதலும்

 ஒரு நிறுவன உரிமையாளரின் மகள், ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள்... அவள் அவன் மீது தீவிரமான காதலில் இருந்ததால், தன் பெற்றோரின் விருப்பத்தை ம...