Saturday, January 9, 2021

ஏழை கிறிஸ்துவர் செத்த பின் அடக்கம் செய்ய கொள்ளை அடிக்கும் சர்ச்



கிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம் உயர்நீதிமன்றத்தில் புகார்

கத்தோலிக்க இடுகாட்டில் பெந்தகோஸ்தே கிறிஸ்துவ பிணத்தைப் புதைக்க அனுமதிக்கவில்லை. 
அதனால் கிறிஸ்துவப் பிணங்களை எரிக்க வேண்டும் எனக் கேட்டதற்கு, நீர்நிலை அருகில் புதையுங்கள் என நீதிமன்றம் உத்தரவாம். வாழ்க நீதி

 

No comments:

Post a Comment

சோழவரம் ஏரிக்கரை, 40 கோடி ரூபாயில் புதிதாக சீரமைத்தது -உடைந்தது.

சீரமைப்பு பணிகளுக்கு செலவு செய்த... ரூ.40 கோடி 'அவுட்': சோழவரம் ஏரி கரைகள் உள்வாங்கின   ADDED : டிச 12, 2025 https://www.dinamalar.c...