Sunday, January 17, 2021

கிறிஸ்துவ பாதிரிகள் எஸ்ரா சற்குணம், ஜகத் காஸ்பர், மோகன் சி லாசரஸ் ஏன் கைது இல்லை

கிறிஸ்துவ மதம் என்பது செத்த மனிதன் இயேசு எனும் மனிதன் வணக்கம், மற்றும் பேய் வணக்கம் என ஆவி என்பது. 
சுவிசேஷக் கதையில் கதை நாயகர்  இயேசு இனவெறி பிடித்த மிருகமாகப் பேசியும், உலகம் தன்வாழ்நாளில் அழியும் என உளறித் திரிந்தார் என்பது தான் கதை.


கிறிஸ்துவ மதப் பாதிரிகளாக உள்ள  மோகன்.சி.லாசரஸ் எஸ்ரா. சற்குணம்,  ஜெகத் கஸ்பர் ராஜ் தொடர்ச்சியாக தமிழரின் மெய்யியல் மரபினை  கீழ்த்தரமாக பண்பாடு நாகரிகமின்றி பொய்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஆனால் இவர்கள்  கைது செய்யாமல் தொடர்ச்சியாக தமிழகத்தில் இவர்கள் பேசுவதற்கு அரசியல் கட்சிகளும் துணை போகின்றன.
கிறிஸ்துவ மதத்தினை ஏற்று மற்றவர்களை வேசித்தனமாக மதம் மாற்றுவோர் முதலில் இந்தக் கேள்விகளை பைபிள் சுவிசேஷக் கதைகளின் அத்தியாயம் - வசன எண்ணோடு முரண்பாடு இன்றி பன்னாட்டு பல்கலைக் கழக ஆய்வாளர் ஏற்கும்படி விளக்கவேண்டும்
சுவிசேஷக் கதை நாயகன் இயேசு அம்மா- அப்பா யார்? 
இயேசு பெற்றோர் எந்த ஊர்க்காரர்கள்?
இயேசு எந்த வருடம் பிறந்தார்?
இயேசு சீடரோடு எத்தனை நாள் - எங்கே இயங்கினார்?
உலகில் இறைவனை நம்புவோரின் வழிபாடு இரண்டு வகைப்படும் ஒன்று 1.இறைவன் வணக்கம், 2.கதை வணக்கம்.  தமிழரின்இந்து மதம் என்பது உலகைப் படைத்த கடவுளை வணங்குவது; கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்பவை பைபிள்-குரான் கதைகளை நம்பி வணங்குவது.  தொல்லியல்படி பைபிள் மற்றும் குர்ஆனில் உள்ள கதைகள் அனைத்துமே கட்டுக் கதை அந்த தெய்வ கதாபாத்திரங்கள் மனிதன் உருவாக்கியவை என இஸ்ரேலின் தொல்லியல் துறையின் இயக்குனர் நூல் கூறுகிறது.
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed"Page 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை. -பக்கம் 2
Page 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள். பக்கம் -117


 



No comments:

Post a Comment