Monday, January 12, 2026

ஆபாச எழுத்தாளர் வைரமுத்துக்கு சுப.வீ, & திக அருள்மொழி எச்சரிக்கை

 ஆபாச எழுத்தாளர் வைரமுத்துக்கு சுப.வீ, மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழி எச்சரிக்கை.....

 


சுப.வீரபாண்டியன் பேசியது இது :
காசுக்காக எதையும் எழுதுகிற கயமையை இனிமேலாவது நிறுத்துங்கள். எச்சரிக்கை இது. நிறுத்தாவிட்டால் நிறுத்திவைக்கவேண்டிய கட்டாயம் எங்களுக்கு நேரும்.
அருள்மொழி பேசியது இது :
பேராசிரியர் சுப.வீ. அவர்கள் விடுத்த அந்த எச்சரிக்கையை நான் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன். ’நடப்பதே வேறு’ என்று நீங்கள் சொன்னதை நாங்கள் சொல்லும்படி வைத்துவிடாதீர்கள்.
இது இப்போது ஆண்டாள் பற்றி வைரமுத்து பேசியதால் சுபவீ, அருள்மொழி எச்சரிக்கைவிட வில்லை.
பாமரன் என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். வாலி + வைரமுத்து = ஆபாசம். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் (4-8-96) சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி ஆகியோர் வாலிக்கும், வைரமுத்துவுக்கும் விட்ட மிரட்டல் இது.
பாஜக தேசியத் தலைவர் எச். ராஜா அவர்கள் வைரமுத்துவை மிரட்டினார் என்று இப்போது குதிக்கும் முற்போக்குவாதிகளே, இயக்குநர்களே ! அப்போது எங்கே போயிருந்தீர்கள்? வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?


பைபிள் தொன்மக் கதை வைத்து வைரமுத்து எழுதிய பாடலில் எத்தனை பிழைகள்.
மத்தேயூ சுவிசேஷக் கதையில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் தான் பிறந்தான், வைக்கோலில் பிறக்கவில்லை.
வாடிகன் போப் அரசரே கிறிஸ்துமஸ் விழாவில் மாடுத் தொழுவம், வைக்கோலையெல்லாம் நீக்கினர். 
மத்தேயு 15:24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
லூக்கா 12:49 “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அகிலத்தில் அன்பு தர வரவில்லை

No comments:

Post a Comment

திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக SG.சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது

 திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது தினத்தந்தி அலுவ லக ...