Sunday, February 22, 2026

நாம் டம்ழர் - செபாஸ்டியன் ச்ச்சீமான் கட்சியின் சென்னை மயிலாப்பூர் கடப்பாரை

 செபாஸ்டியன் ச்ச்சீமான் கட்சியின் மயிலாப்பூர் வேட்பாளர் - சென்னை மயிலாப்பூரில் நிற்கும் பார்ப்பன கடப்பாரை.. 


சென்னையைச் சுற்றி 25 தொகுதிகள் இருக்க மயிலாப்பூரில் நிற்கும் பார்ப்பன கடப்பாரை..

வேதம் வேதபிரகாஷ்
சீமான், தமிழ் தேசியவாதத்தின் அடிப்படையில், பார்ப்பனியத்தை (Brhaminism) ஒட்டுமொத்த தமிழர் அடையாளத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரான சித்தாந்தமாக எதிர்ப்பது ஞ்ஜபகத்தில் கொள்ள வேண்டும்.
சீமானின் எதிர்ப்பு, சாமானியர்களுக்கான எளிய மொழியாடல் மற்றும் பெரியார் மறுப்பு (Periyar opposition) மூலம் சமூக நீதியைக் கடந்து, தமிழர்கள் தங்கள் மண்ணின் தனித்த பண்பை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைகிறது.
சித்தாந்த எதிர்ப்பு: பார்ப்பனியம் என்பது தமிழர்களின் பண்பாடு மற்றும் தனித்த அடையாளத்திற்கு எதிரானது என்று சீமான் அதை ஒழித்து பார்ப்பனியத்தை அகற்றுவதே தன் நோக்கம் என்றதும் கவனிக்கத் தக்கது.
பெரியார் மறுப்பு: திராவிடக் கட்சிகளின் பார்ப்பன எதிர்ப்பு பாணியை விமர்சித்து, பெரியாரின் கொள்கைகளை முரண்பாடானதாகக் கருதி, அதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போன்றவற்றில் வெளிப்படையாக நிராகரித்தது இப்பொழுதைய நிலை.
தமிழர் உரிமை: தமிழ் மண்ணில் தமிழர்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும், பிற இனத்தவர்/பார்ப்பனிய சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பது சீமானின் அரசியல் நிலைப்பாடு.
தமிழகத்தில் உள்ள மக்களிடம் பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்களை எளிமையான மொழியில் கொண்டு சேர்த்ததன் மூலம் தன் எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தி வருவதும் பார்க்கலாம்.
சுருக்கமாக, பார்ப்பனியம் என்பது தமிழர் நில உரிமைக்கும், அதிகாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான ஆதிக்க சக்தி என்பது சீமானின் பார்வையாக இருக்கிறது.
தேர்தலில் ஜெயிப்பதை விட ஓட்டுக்ளைப் பிரிப்பது தான் சீமானின் கட்சியின் நோக்கம்.
வழக்கம் போல பிரமணர்கள் பலிக்கடாவாகி இருக்கிறார்கள்.
இந்துக்கள் இந்துக்களாக இல்லாததால் தான், இத்தகைய பிறழ்ச்சிகளைக் கண்டு வருகிறோம்..

அண்ணாதுரையை தவறாக பேசியதற்கு கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்து ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். அதே தான் ஈவேராவுக்கும் பொருந்தும். ஈவேரா குறித்து மாரிதாஸோ, கிஷோர் சாமியோ, சவுக்கோ தவறாக பேசினால் அதே குண்டர் சட்டம் தான் பாயும். அதனால் என்டிஏவை ஆதரிக்கும் யாராலும் ஈவேராவை திட்ட முடியாது. திமுக எதிர்ப்பு வாக்குகளை பிளப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மட்டுமே ராம்சாமியை கேவலமாக பேச சாமான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஈவேராவை திட்டினால் எவ்வாறு திமுக எதிர்ப்பு வாக்குகளை பிளக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ரொம்ப சிம்பிள். எஸ்ஐஆர் மூலம் சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறாராகள். இவர்கள் பெரும்பாலும் வயதாகி இறந்தவர்கள். புதிய வாக்காளர்கள் சேர்ப்பு நடைபெற்றிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக தான் இருப்பார்கள். அவர்களுக்கு திமுகவை சுத்தமாக பிடிக்காது. தற்குறி நடிகரின் ரசிகர்கள் தவிர்த்து மீதி இளைஞர்கள் இந்த ஒரு தேர்தலிலாவது என்டிஏ விற்கு ஓட்டு போடலாம் என்று நினைப்பார்கள். அந்த ஓட்டுகளை சாமான் பக்கம் திருப்பும் தந்திரம் தான் இது.
கொசுறு செய்தி : வரும் தேர்தலில் ஆறு பிராமண வேட்பாளர்களை அறிவித்திருக்கிறான் சாமான். இதே சாமானும் அவனது அல்லக்ககைளும் மத்திய அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்த போது என்ன பேசினார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
"சிஏஏ என்ஆர்சி சட்டம் என்கிற பெயரில் இசுலாமிய சொந்தங்களை நாட்டை விட்டு விரட்டினால் பார்ப்பான்களை போட்டு தள்ளிட்டு பாப்***திகளை _____செய்துவிடுவோம்" என்று பேசியவர்கள் தான் இந்த கேடுகெட்ட கும்பல். இது தொடர்பாக முந்தைய அதிமுக ஆட்சியில் கோவையில் வழக்கே பதியப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல் கைது செய்யப்படவில்லை. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/May/09/ntk-leader-seeman-booked-for-alleged-hate-speech-during-anti-caa-protests-2141233.html



No comments:

Post a Comment

கன்னியாகுமரி நாம் தமிழர் -ராஜா போரான் - ரௌடித்தனமும் அதிக விலை “யானைக் கவளம் ”உணவும்

இவர் ராஜா போரான்… கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாடிபில்டர். இந்திய தபால் துறையில் வேலை பார்த்தவர்… இப்போது “நாம் தமிழர்” கட்சியின் ...