Sunday, January 30, 2022

மாணவி கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய மதவெறியர் ஆதரவு திராவிடியார்கள்

அரியலூர் மாணவி, 10ம் வகுப்பில் பள்ளி முதல் ராங்க் எடுத்தவரை கிறிஸ்வ கன்னியாஸ்திரி ஆக மறுத்ததால் தன் வேலைகள் மற்றும் கழிப்பறை கழுவல் எனக் கொடுமை செய்தியட மாணவி கிறிஸ்துவ கொடுமை தாங்காமல் தற்கொலை.

லாவண்யா படித்த பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாக தலைமை Roman Catholic Diocese of Tanjore. இந்த அமைப்பு வருடம் வருடம் தனது தலைமைக்கு தான் சார்ந்த பகுதியில் (தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை) எவ்வளவு பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தை அனுப்பி வைக்கிறது. அதன் ஆதாரம் இது.

No comments:

Post a Comment

டில்லி செங்கோட்டை முஸ்லிம் மதவெறி பயங்கரவாத டாக்டர் மனித வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 காஷ்மீர் முஸ்லிம் பயங்கரவாதிகள் கைது

  டில்லி செங்கோட்டை அருகில் முஸ்லிம் மதவெறி பயங்கரவாதி டாக்டர் மனித வெடிகுண்டு வழக்கில் மேலும் 2 காஷ்மீர் முஸ்லிம் பயங்கரவாதிகள் (அன்சார் கஜ...