Sunday, January 9, 2022

கிறிஸ்தவ பாதிரி இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் எதிராக பேசுவது தண்டனைக்குரியது உயர் நீதிமன்ற தீர்ப்பு

 தமிழகத்தில் தமிழ் பண்பாட்டை பின்பற்றாத கிறிஸ்தவ, முஸ்லிம்கள், திராவிடியார்கள் & நவீன புலவர்கள் சற்றும் உண்மை இல்லாத ஆரிய-திராவிட வாதத்தையும் தமிழ் மெய்யியல் மரபிற்கும் விரோதமாக கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்                                                                              அறம்கூறும் ஆக்கம் தரும்.  (புறங்கூறாமை : 183)

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

 




No comments:

Post a Comment