ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பில் நாகப்பட்டண பௌத்த விகார தங்க பத்தர் சிலை பயன் ஆனதா? ஆழ்வார்கள் காலநிலை -பேரறிஞர். முராகவையங்கார் திருமங்கையாழ்வார் காலம் பொஆ 7-8ம் நூற்றாண்டு என குறித்தார். புத்தபள்ளி 11ம் நூற்றாண்டில் கட்டியது -சாசனங்களால் நிருபித்தார். 7-8ம் நூற்றாண்டின் திருமங்கையாழ்வார் 11ம் நூற்றாண்டு புத்தவிஹாரத்தில் இருந்த தங்க புத்தர் சிலை திருட முடியும்? https://aggraharam.blogspot.com/2024/07/blog-post.html
இதைக் கூறி அயோத்தி வமக்கில் இடது சாரி அறிஞர்கள் பித்தலாட்டம் பற்றி உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறியது 12.10 நிமிடம் முதல்https://www.youtube.com/watch?v=MS4fmtnpx2o

No comments:
Post a Comment