Tuesday, February 3, 2026

பேஸ்புக் மெட்டா நிறுவனம் தரவுகளை வெளியிடுவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்- சுப்ரீம் கோர்ட்டு

ங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது
பேஸ்புக் , வாட்ஸ் அப் & இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது

 

No comments:

Post a Comment