அமெரிக்காவில் பல ஆவிக்குரிய பெந்தகோஸ்தே சர்ச்களில் பாம்பை கையில் பிடித்து தாங்கள் விசுவாசிகள் என நிரூபிப்பது ஒரு வழக்கம் அதுபோல செய்யவே செய்யும்போது பல பாஸ்டர்கள் இறந்துள்ளார்கள் சில காணொளிகள் இங்கே காணலாம்.
மாற்கு16:17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.


உங்கள் மதம் நம்பிக்கை உங்கள் விருப்பம். ஆனால் பைபிள் வசனம் நம்பி விஷம் குடிப்பது பாம்பு பிடிப்பது வேண்டாம்
கடவுளை நம்பாமல் செத்த மனிதன் இயேசு கதை முழுவதும் கட்டுக்கதை என நிரூபிக்கும் இந்த பாம்பு பிடி பெந்தகோஸ்தெ பாஸ்டர் மரணங்கள்
No comments:
Post a Comment