Sunday, November 30, 2025

"நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பிரிவினை பார்க்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன்

"நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக" - விசிக தலைவர் திருமாவளவன்

 
ராணுவத்திலும் நீதித்துறையிலும் ஜாதி வேறுபாடு அதில் இட ஒதுக்கீடு என்பதற்கு எந்த வாய்ப்பு இல்லை அங்கு திறமைக்கும் நன்னடத்திற்கும் நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க படும் கடந்த வாரம் ஓய்வு பெற்ற இந்தியாவின் தலைமை நீதிபதி திரு கவாய் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இந்த திருமாவளவனுக்கு தெரிந்திருந்தும் இவ்வாறு கோரிக்கை வைப்பது என்பது நீதித்துறையை ஜாதி மயமாக்கல் என்கின்ற ஒரு விரும்பத்தகாத கூண்டில் அடைப்பது போன்றது அதன் பின்பு ஒவ்வொரு ஜாதியினரும் ஒதுக்கீடு கேட்டால் நீதி நிர்வாகம் எவ்வாறு இருக்கும் ஆகவே இது போன்ற கீழ்த்தரமான நடைமுறைக்கு சாத்தியமாகாத அரசியலில் பல ஆண்டுகளாக இருக்கின்ற திருமாவளவன் பேசுவது அநாகரீகம் அபத்தமானது

நீதி துறையில் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள்
மற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் தலித்துகள் நீதிபதிகளாகும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருந்தனர்
அதனால பிராமணர்கள் அறிவாளிகள் திறமையானவர்கள் என்று அர்த்தம் அல்ல
வாய்ப்பு கொடுத்தால் தான் யாரு திறமைசாலி என்று தெரியும்
இட ஒதிக்கீடு வந்து பின்னாடி தான் இன்று பிற்படுத்தப்பட்டவர்கள் தலித்துகள் நீதிபதிகளாக ஆகமுடிந்தது
எல்லா அதிகாரங்களையும் தங்களே வைத்து கொண்டு
மைதானத்தில் தாங்களே விளையாடி கொண்டு நாங்க தான் திறமைசாலி என்று மார்தட்ட கூடாது
மைதானத்தில் எங்களுக்கும் விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் அப்போது தான் தெரியும்
யார் திறமைசாலி என்று
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதுதான் சமூக நீதி


 

No comments:

Post a Comment

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசாங்க பணி கொடுப்பது தவறான முன்னுதாரணம்.

  கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசாங்க பணி நியமனம் தொடர்பாக (lengthy post. TLDR at the end) 1. அரசாங...