Wednesday, November 26, 2025

ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரிப்பு

ஸ்டாலின் ஆட்சியில் நடந்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குப்பதிவு எண்ணிக்கை.



2021ம் ஆண்டில் - 442 2022ம் ஆண்டில் - 1,200
2023ம் ஆண்டில் - 3,407 2024ம் ஆண்டில் - 5319
நடப்பாண்டில் - 4500 மொத்தம் - 14,868
பெண்களுக்கு எதிரான மற்ற குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தனி.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கோவை விமான நிலைய பகுதி விவகாரம் மட்டுமே வெகுஜன மக்களுக்கு தெரிந்தவை.
புற்றீசல் போல பெருகியுள்ளன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள்

No comments:

Post a Comment

கராச்சியில் அமெரிக்க தூதரகத்தை சூறையாடி முற்றுகை மீது அமெரிக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு -- 9 பாகிஸ்தானியர் உயிரிழப்பு

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ஈரான் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு    மாலை மலர்1 மார்ச் 2026:   ஈரானின் உச்ச த...