Wednesday, November 26, 2025

ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரிப்பு

ஸ்டாலின் ஆட்சியில் நடந்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குப்பதிவு எண்ணிக்கை.



2021ம் ஆண்டில் - 442 2022ம் ஆண்டில் - 1,200
2023ம் ஆண்டில் - 3,407 2024ம் ஆண்டில் - 5319
நடப்பாண்டில் - 4500 மொத்தம் - 14,868
பெண்களுக்கு எதிரான மற்ற குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தனி.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம், கோவை விமான நிலைய பகுதி விவகாரம் மட்டுமே வெகுஜன மக்களுக்கு தெரிந்தவை.
புற்றீசல் போல பெருகியுள்ளன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள்

No comments:

Post a Comment

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசாங்க பணி கொடுப்பது தவறான முன்னுதாரணம்.

  கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசாங்க பணி நியமனம் தொடர்பாக (lengthy post. TLDR at the end) 1. அரசாங...