கரூர் முத்தமிழ் முருகன் - வெண்ணை மலை முருகன் கோவில் 537 ஏக்கர் & மாயோன் எனும் தாந்தோன்றிமலை வரதராஜப் பெருமால் கோவில் 600 ஏக்கர் நிலம் மீட்பு பணி தொடக்கம்.
தமிழக கோவில் கல்வெட்டுகளில் எல்லாம் சூரிய சந்திரர் உள்ளவரை எனவே தானங்கள் பற்றி குறிப்புகள் உள்லதால் - என்பதை ஏற்று லண்டன் நீதிமன்றம் பாத்தூர் நடராஜர் திருப்பி வந்தது. எனவே கோவில் சொத்துகள் தவறாக வாங்கி இருந்தாலும், வாடகைக்கு இருந்தாலும் - சில பல ஆண்டு வாடகை பாக்கி எனவும், வருங்காலத்தில் சந்தை வாடகை என்பதே தமிழர் அறமாக இருக்கும்



No comments:
Post a Comment