Friday, November 5, 2021

திருக்குறளை கிறிஸ்தவம் என ஆக்கும் கிறிஸ்துவ -திராவிட தீவிரவாதம் தொடர்கிறது

திருக்குறளில் கிறிஸ்தவம் இல்லவே இல்லை எனும் ஹார்வர்ட் பல்கலைக் கழக 2020 முனைவர் கையேடு


 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தாலே தமிழை சிறுமை செய்வதற்கும் திருக்குறளை களவாட செலவு செய்வது வழக்கமாகி உள்ளது 1969 இல் தெய்வநாயகத்தின் "திருவள்ளுவர் கிறித்தவரா" என்ற நூல் திரு மு கருணாநிதியின் அணிந்துரையை வெளிவந்தது இப்பொழுது மு க ஸ்டாலின் ஆட்சியை இந்த நூல் வெளிவருகிறது அதே தெய்வநாயகத்தின் பெயராலும்


 

No comments:

Post a Comment

தென்பரங்குன்றம் உமையாண்டார் குடைவரை!

  தென்பரங்குன்றம் உமையாண்டார் குடைவரை! மதுரைக்கு தென்மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் மு...