Saturday, November 20, 2021

குற்றால அருவியில் அனைவரும் குளித்ததே உண்மை.

ஆகஸ்ட் மாத அமாவாசை நாளில் நடக்கும் விழாவில் 50000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அருவியில் குளித்துத் திரும்புவர்.
அங்கே பூர்விக மக்கள், பிராமணர் விற்கின்ற தர்பைப் புல்லால் ஆன வளையத்தை விரலில் அணிந்து அருவியில் குளிப்பார்கள். குளிக்கிற போது அந்த வளையம் கழன்று போய்விட்டால் பாவங்கள் நீங்கியதாக நம்பிக்கை.
1851 ஆம் ஆண்டு கிறித்தவ மிஷன் சார்ந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல் இப்படி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக அரசு 3 மாதங்களில் ₹20,881.25 கோடி கடன் வாங்கியது" ₹14,618 கோடி என்பது முந்தைய கடனுக்கான வட்டி

தவெக அரசு 3 மாதங்களில் ₹20,881.25 கோடி கடன் வாங்கிவிட்டது" என்று திட்டமிட்டு பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றன. Breakdown: - ஏப்ரல்:...