Sunday, November 21, 2021

முஸ்லிம்கள் சமையலில் எச்சில் துப்புவது ஹலால்- மவுலானா காணொளி + ஹத்தீஸ்

முஸ்லிம்கள் சமையலின் போது எச்சை துப்புவார்கள் என்பது பல்வேறு காணொளிகள் இணையத்தில் பரவின இது உண்மையா என்ற சந்தேகத்தால் நாம் அவற்றை பகிரவில்லை ஆனால் தற்போது ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அது சரிதான் என்று கூறுகிறார் அதேபோல இன்னொரு மௌலானா மிகத்தெளிவாக ட்விட்டரில் போட்டுள்ளார் 

 
முஸ்லீம் ஹதீஸ் 2513
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா'வில் கற்களை எறிந்து, தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி "மழி' என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!'' என்றார்கள்.
===================================
அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
...இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள். பிறகு (எங்களிடம்), இதிலிருந்து சிறிது அருந்தி விட்டு, உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, (இறை நம்பிக்கையாளர் களான) உங்களின் அன்னை(யான என)க்காக வும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம். (புகாரி)!
==================================
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
… உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்தி ருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக் கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்'' என்று சொன்னார்கள். (முஸ்லீம்)

 முஸ்லிம்கள் சமையல் செய்யும் பொழுது அவர்கள் அதில் எச்சில் துப்புவது ஹலால் தான் என்றும் அவர்கள் டிவியிலேயே வந்து பேசத் தொடங்கினர்.  
இதனால் கேரளத்தில் ஹலால் என்ற போர்டு வைத்த கடற்கரையோரம் மலைப் பிரதேசங்களில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு மக்கள் வரவில்லை என்றவுடன் எங்கள் சமையல்காரர் முஸ்லிம் இல்லை. இங்கு ஹலால் இல்லை என்று போர்டு வைக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகை செய்தி வந்தது
 




கடற்கரையிலும் மலைப் பிரதேசத்திலும் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அப்படி போர்டுகள் வைக்க முடியும் ஆனால் 30% முஸ்லிம்களுக்கும் அதிகமாக உள்ள பல்வேறு கேரளப் பகுதிகளில் பல ஹோட்டல்கள் முஸ்லிம்கள் நடத்தும் அவைகளில் மிகத்தெளிவாக முஸ்லிம்கள்தான் சமையல்காரர்கள் எனவே இப்பொழுது இதை எதிர்த்து ஹோட்டல்கள் புரட்சி செய்ய முயல்கிறார்கள் என்பதாக செய்தி வருகிறது முதலில் ஹலால் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் அதாவது பைபிள் வழியில்

ஹிப்ரு வார்த்தை கோசர் என்பது அரபியில் ஹலால் ஆகிறது அதாவது ஒரு பைபிள் கதையில் இஸ்ரேல் இற்கான தேவன் ஆனால் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறார் அதாவது எருசலேம் ஆலயத்தில் அங்கே அனைவரும் மிருகங்களை கொண்டு வந்து கொலை செய்ய வேண்டும் அப்படி கொலை செய்யும் முன்பாக உயிரோடு இருக்கும்பொழுதே ரத்தம் கீழே கொட்ட வேண்டும் அந்த ரத்தத்தை எடுத்து அந்த ஆலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் தெளித்தால் மட்டுமே அது பலியாக முடியும் எனவே உயிரோடு இருக்கும்பொழுதே ரத்தம் கொட்ட வேண்டும் என மிகச் சிறிய அளவில் கழுத்தை வெட்டி விட்டு உயிர் உயிர் துடிக்க துடிக்க துடிக்க ரத்தம் கொட்ட அது சாகும் இதுதான் இதனால் இது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது

இன்று  நம் நண்பர்கள் உண்ணும் மாமிச உணவு சுகாதாரத்திற்கும் கெடுதல் அவை வளர்க்கும் பொழுது செலவு செய்யப்படும் தண்ணீர் உணவு போன்றவை மிக அதிக அளவில்

சுற்றுச்சூழலை பாதிக்கும் என்கிறார்கள் உதாரணமாக மிகவும் நல்லதாக பன்றி கறியை தடை ஆனால் அதை விட 4 மடங்கு அதிகமான சுற்றுச்சூழல் பாதிக்கும் மாட்டுக்கறியை போற்றுகிறார்கள் அது எவ்வளவு கீழ்த்தரமான சுற்றுச்சூழல் எதிரிகள் என்பதை புரியும் இப்பொழுது இந்தியாவில் உள்ள நாசிய மார்க்சிஸ்டுகள், 

காலனி ஆதிக்க அடிமை திராவிடர்கள் இவர்கள் எல்லோரும் அவ்வப்போது மாட்டுக்கறி விழா நடத்துகிறார்கள் உங்களுக்கு ஒரு மதம் மாட்டுக்கறியை எதிர்த்தால் இன்னொரு மதம் பன்றிக்கறியை எதிர்க்கிறது சற்றேனும் உப்பு போட்டு சோறு தின்றால் பன்றிக் கறியை சாப்பிடுவதை பரப்ப வேண்டும் ஏனென்றால் அது சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பு மேலும் அது இதைவிட அதிகமான நற்பலன்களை தரும் என்பது

https://twitter.com/ShefVaidya/status/1460637869530226694 
 கேரளாவில் ஹலால் கோடுகளை என்பதை விளம்பரத்தில் இருந்து எடுக்கிறார்கள் https://news8plus.com/spit-in-food-trade-fell-hotel-owners-remove-halal-boards/amp/ 
கேரளாவில் ஹலால்  என்பதை விளம்பரத்தில் இருந்து எடுக்கிறார்கள் பல காணொளிகள் இணையத்தில் முஸ்லிம்கள் எச்சில் துப்புவது காண்கிறோம் இதனால் தற்போது கேரளத்தில் சமையல்காரர் முஸ்லிம் இல்லை என்றும் அதனால் இங்கு இல்லை என்றும் போர்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்

இஸ்லாம் -ஒட்டக மூத்திரம், நபி மூத்திரமும் சளியும்; காணொளி + ஹத்தீஸ்

  
உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. "பாத்திரம் எங்கே?'' என்று கேட்டார்கள். "அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்'' எனக் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ
 

 


முஸ்லிம்களின் மத நூலான அரேபியக் குரான்  தொன்மக் கதைகளை வரைந்த முகம்மது நபியின் பேச்சு செயல்களை தொகுத்தவை ஹத்தீஸ் என்பவைகளில் உள்ளவை.
முகம்மது நபியின் மூத்திரம் குடித்த பெண்ணிடம் நபியே சொன்னது - இனி உனக்கு வயிறில் வியாதிகள் வராது, நபி மூத்திரம் குடித்த பெண்ணை நரகத்தின் நெருப்பு தொடாதாம்
முகமதுவின் மூத்திரத்தை குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனை வராது.
ஆதாரம் : حدثنا عبد الله بن أَحْمَدَ بن حَنْبَلٍ ثنا يحيى بن مَعِينٍ ثنا حَجَّاجُ بن مُحَمَّدٍ عَنِ ابن جُرَيْجٍ عن حُكَيْمَةَ بنتِ أُمَيْمَةَ عن أُمِّهَا أُمَيْمَةَ قالت: كان لِلنَّبِيُّ ﷺ قَدَحٌ من عِيدَانٍ يَبُولُ فيه وَيَضَعُهُ تَحْتَ سَرِيرِهِ فَقَامَ فَطَلَبَ فلم يَجِدْهُ فَسَأَلَ فقال: «أَيْنَ الْقَدَحُ؟» قالوا: شَرِبَتْهُ بَرَّةُ خَادِمُ أُمِّ سَلَمَةَ التي قَدِمَتْ مَعَهَا من أَرْضِ الْحَبَشَةِ فقال النبي ﷺ لَقَدِ احْتَظَرَتْ مِنَ النَّارِ بِحِظَارٍ.
أخرجه الطبراني «الكبير» (24/ 205)
உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. "பாத்திரம் எங்கே?'' என்று கேட்டார்கள். "அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்'' எனக் கூறினார்கள்.
நூல்: தப்ரானீ
முகம்மது நபியின்  எச்சிலையும் சளியையும் கீழே விழாமல் நபியில் பல மனைவி துணைவிகள் பிடித்து உடம்பில் பூசிக் கொள்வார்களாம்   
 
புகாரி 2731 & 2732-முகமதுவின் எச்சிலை தாங்கி முகத்தில் பூசிக்கொள்ளும் முகமது சொம்பு தூக்கிகள்.
ஒட்டக மூத்திரம் என்பது மருந்து. வாருங்கள் வாங்கிக்குடியுங்கள்" முகமது கூறுகிறார்.
https://www.onlinetntj.com/kelvipathil/ottaka-siruneer-maruthuva-kunam-unda



233حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ رواه البخاري

 

உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் கறக்கும் ஒட்டகங்களின் சிறுநீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் நடந்து உடல் நலம் தேறினர். - அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி 233


ஒட்டகத்தின் சிறுநீர் தூய்மையானது தான் என்று இந்த ஹதீஸின் அடிப்படையில்தான் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட மற்ற பிராணிகளான ஆடு , மாடு இவைகளின் சிறுநீர் மற்றும் விட்டை தூய்மையானதுதான் என்று கருதப்படுகிறது என்பதாக இப்னுல் முன்திர் கூறுகிறார் . 
1. Bukhari,Volume 8, Book 82, Number 794:  Narrated Anas:
Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). They did so, and after they had recovered from their ailment (became healthy) they turned renegades (reverted from Islam) and killed the shepherd of the camels and took the camels away. The Prophet sent (some people) in their pursuit and so they were (caught and) brought, and the Prophets ordered that their hands and legs should be cut off and that their eyes should be branded with heated pieces of iron, and that their cut hands and legs should not be cauterized, till they die.
2) Muslim,Book 016, Number 4130:  -Anas b. Malik reported that some people belonging (to the tribe) of ‘Uraina came to Allah’s Messenger (may peace be upon him) at Medina, but they found its climate uncogenial. So Allah’s Messenger (may peace be upon him) said to them: If you so like, you may go to the camels of Sadaqa and drink their milk and urine. They did so and were all right. They then fell upon the shepherds and killed them and turned apostates from Islam and drove off the camels of the Prophet (may peace be upon him). This news reached Allah’s Apostle (may peace be upon him) and he sent (people) on their track and they were (brought) and handed over to him. He (the Holy Prophet) got their hands cut off, and their feet, and put out their eyes, and threw them on the stony ground until they died
.   
முஹம்மது நபி தான் நமக்கு அரேபிய குர்ஆன் தொன்மத்தை தந்தவர்.  முஹம்மது நபி சொர்க்கத்தில் சென்று அல்லாஹ்வை சந்தித்ததாக ஹதீஸில் இருக்கிறதாம். முஹம்மது நபி நேருக்கு நேராக அல்லாஹ்வை சந்தித்த பொழுது அல்லாஹ் உடலில் பல்வேறு தங்க நகைகளை அணிந்து இருந்தாராம். அல்லாஹ் தோளில் பூணூல் போட்டு இருந்தார் என்றும் அந்த ஹதீஸ் கூறுகிறது 

 
அரேபிய முஸ்லிம் மதத் தொன்ம வரலாற்றை அறியவே இந்த முயற்சி

இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர். இஸ்லாம் பகுத்தறிவு சமயமென்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 
 
ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலுள்ள எல்லா பாகங்களிலும், மூட நம்பிக்கையை உண்மையிலேயே, வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும். 
 
 

No comments:

Post a Comment