Thursday, November 20, 2025

திருக்குறள் பல ஏடுகள், பல உரைகள், பல பதிப்புகள்

 திருக்குறள் இன்று நம்மிடம் வரும் போது முப்பால் தவிர இயல் பிரித்து வருகின்றன, இவை பெரும்பாலும் மு.வ. அமைப்பை பின்பற்றுகின்றன.



இதில் அறத்துப் பாலும் காமத்துப் பாலும் பரிமேலழகர் பிரிப்பை ஒட்டி உள்ளது. பொருட்பால் காளிங்கர் உரையை அல்லது சற்று மாற்றமோடு வருகின்றன.

No comments:

Post a Comment

திருக்குறள் பல ஏடுகள், பல உரைகள், பல பதிப்புகள்

  திருக்குறள் இன்று நம்மிடம் வரும் போது முப்பால் தவிர இயல் பிரித்து வருகின்றன, இவை பெரும்பாலும் மு.வ. அமைப்பை பின்பற்றுகின்றன. இதில் அறத்துப...