பிள்ளையார்பட்டி, பிச்சை குருக்கள் பெயரில் வந்த கடிதம் போலி என அறிவித்தார். தன் கையெழுத்து இல்லை என்ற வீடியோ
தேவதானம்: ஹிந்து கோவில்களுக்கு தானமாய் தந்த நிலங்களை குறிப்பவை. சிவன் கோவிலுக்கு சூலமும், திருமால் பள்ளிகளுக்கு சக்கரமும் அதில் இருக்கும்.
பள்ளிச்சந்தம்: ஜைன மற்றும் புத்த விஹாரங்களுக்கு தானமாய் தந்த நிலங்களின்/ கிராமங்களின் எல்லை. இதில் முக்குடை இருக்கும்.
ப்ரம்மதேயம்: அந்தணர்களுக்கு மானியமாய் விடப்பட்ட நிலங்கள்/கிராமங்களை குறிக்கும்.
ஆனால், திருப்பரங்குன்ற தூணின் உயரம் அதிகமானது, மலை உச்சியில் எந்த எல்லையை குறிக்க இதை நிறுவியிருப்பார்கள்..? ஹனுமன் திருவுருவம் இருப்பதாய் குறிப்பும் சொல்கிறது. அதோடு விளக்கு ஏற்றுவதற்கான அடுக்கு பீடமும் கீழே இருக்கிறது. விளக்கே ஏற்றாமல் 100 வருட மரபு இது என்பதெல்லாம்.. திராவிடம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அது உண்மை..
உண்மையில் நாயக்கர் காலத்து தூண், மேலே மூன்று நான்கு லிட்டர் எண்ணெய்யை ஊற்றி எரிக்க ஒரு குழியும் இருக்கிறது. இந்த மலையே சிவனின் சொரூபம். கல் என்பவனுக்கு கல்லாய்த்தான் தெரியும். விளக்கு என்பவனுக்கு மட்டுமே விளக்கு தெரியும்.
மதவெறியை ஓட்டுக்காக அரசுடமையாக்கியது அயோக்கியத்தனமானது..
Thanks: Link to Prakash Ramasamy




No comments:
Post a Comment