Thursday, January 15, 2026

திருப்பரங்குன்றம் இறைவன் திருக்கோவில் ஸ்தல விருட்ச கல்லத்தி மரத்தில் அராஜகமாக கட்டப்பட்ட அரேபிய மத பிறைக்கோடி கட்டியவர் கைது??

திருப்பரங்குன்றம் இறைவன் திருக்கோவில் ஸ்தல விருட்ச கல்லத்தி மரத்தில் அராஜகமாக கட்டப்பட்ட அரேபிய மத பிறைக்கோடி கட்டியவர் மீது வழக்கு இல்லை


 திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கட்டப்பட்ட பிறைக்கொடி திருடப்பட்டதாக புகார்... வெளியான தகவல்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சொந்தமான தலவிருட்சம் கல்லத்தி மரத்தை ஆக்கிரமித்து தர்கா கொடியை கட்டினார். இதையடுத்து, நீதிமன்றம் கல்லத்தி மரம் கோயிலுக்கு சொந்தமானது, தர்கா கொடியை அகற்றவேண்டும் என உத்தரவிட்டது. அதன்பின்னர், நேற்று தான் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கொடியை அகற்றினார். ஆனால், இது அனைத்தும் தெரிந்த தர்கா நிர்வாகம், இன்று தர்கா கொடியை காணவில்லை என்று புகார் அளிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? கல்லத்தி மரத்தை உரிமை கொண்டாடுகிறார்கள் என்று தானே?

No comments:

Post a Comment

Srirangam Temple land - sale, transfer stayed by High court

ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் 6 சென்ட் பரப்பளவு கொண்ட, சுமார் ₹600 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் நிலம்...