Friday, November 5, 2021

திருக்குறளை கிறிஸ்தவம் என ஆக்கும் கிறிஸ்துவ -திராவிட தீவிரவாதம் தொடர்கிறது

திருக்குறளில் கிறிஸ்தவம் இல்லவே இல்லை எனும் ஹார்வர்ட் பல்கலைக் கழக 2020 முனைவர் கையேடு


 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தாலே தமிழை சிறுமை செய்வதற்கும் திருக்குறளை களவாட செலவு செய்வது வழக்கமாகி உள்ளது 1969 இல் தெய்வநாயகத்தின் "திருவள்ளுவர் கிறித்தவரா" என்ற நூல் திரு மு கருணாநிதியின் அணிந்துரையை வெளிவந்தது இப்பொழுது மு க ஸ்டாலின் ஆட்சியை இந்த நூல் வெளிவருகிறது அதே தெய்வநாயகத்தின் பெயராலும்


 

No comments:

Post a Comment

பாஜக புதிய தலைவர் நிதின் நபின் சின்கா - யார்?

 நிதின் நபின் சின்கா (Nitin Nabin 45 )- பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நபின் கிசோர் சின்காவின் மகன் ஆவார். இவர் 4 முறை பாங்கிபூர் சட்டமன...