Wednesday, December 3, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள்- எதிர்த்து HR&CE மேல் முறையீடு- Highcourt அமர்வு தள்ளுபடி

 திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதியரசர் GR சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் மீது HR&CE தொடர்ந்த மேல் முறையீடு- நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பாக மோட்சத் தூணில் ஏற்றுவது தவிர்த்து தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி தமிழர் வழிபாடு உரிமை காக்க வேண்டும்




இந்துக்களின் பண்பாட்டு மரபை, பண்பாட்டு உரிமையை எதிர்க்கும் இந்து அறநிலைய துறை,இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்

No comments:

Post a Comment