Thursday, March 30, 2023

தயிர் தமிழ் வார்த்தையா?!

 தயிர் தமிழ் வார்த்தையா?!

உபநிஷத்தில் தயிர் சாதம்:
சங்க இலக்கியத்தின் காலம் பொ. மு. 300 முதல் பொ. பி. 300 வரை. அதில் தயிர் என்ற சொல் இருப்பது நிஜமே. ஆனால், அதை விட குறைந்தது 1,000 வருஷங்கள் முந்திய ப்ரஹதாரண்யக உபநிதத்தில் என்ன சொல்லியிருக்கிறது?
अथ य इच्छेत्पुत्रो मे कपिलः पिङ्गलो जायेत, द्वौ वेदावनुब्रुवीत, सर्वमायुरियादिति, दध्योदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयाताम्; ईश्वरौ जनयितवै
மொழியாக்கம்: மாநிறமான, இரு வேதங்களையேனும் பயின்று, முழுமையான வாழ்வைப் பெறும் மகப்பேறு வேண்டுபவர் தம் மனைவியோடு தயிர் சாதமும் நெய்யும் கலந்து உண்டால் அது போன்ற மகன் பிறப்பான்.
दध्योदनं = தயிர் சாதம்.

அதுவும் தஹி>தயி>தயிரு என வடமொழியிலிருந்து வந்ததாம்!

  

பெருகு என்பது அதன் தெலுங்கு பெயர் பால் பெருகி(வளர்ந்து) பெருகாகிறது!


உண்மையான தமிழ் வார்த்தைதான் என்ன?!



 

No comments:

Post a Comment

சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு? சக குற்றம் சாட்டப்பட்டவர் சந்திப்பு தடை என்பது அரச பயங்கரவாதம்??

 சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு?? சக குற்றம் சாட்டப்பட்டவர் சந்திப்பு தடை என்பது அரச பயங்கரவாதம் இல்லையா