Monday, February 7, 2022

அரியலூர் மாணவி தற்கொலை - கொடுமை செய்த வார்டன் கன்னியாஸ்திரிக்கு ஜாமீன்

அரியலூர் மைக்கேல்பட்டி சேக்ரட் ஹார்ட் பள்ளி வார்டன் கொடுமை செய்துள்ளார், விடுமுறைக்கு விட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார், வெளியே சொன்னால் காண்டெக்ட் சர்டிபிகெட்டில் எழுதுவோம், உன் எதிர்காலம் பாழாகும் என மிரட்டியது எல்லாம் மரண வாக்குமூலத்தில் உள்ளவை உண்மையானது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தி ஏற்றது.
பின்னர் கீழ் கோர்ட் எப்படி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வார்டனுக்கு ஜாமீன் #JusticeForLavanya
 












No comments:

Post a Comment

அரக்கன் ராவணன் தூக்கிச் சென்றபோது அகநானூறுபடி சீதாப்பிராட்டி நகைகள் வீச எழுந்த குரங்கணி அம்மன் கோவில்

  அரக்கன் ராவணன் தூக்கிச் சென்றபோது சீதாப்பிராட்டி வீசிய நகைகள் பற்றி அகநானூறு சொல்கிறது. சீதாப்பிராட்டி நகை அடிப்படையே இன்றும் அங்கே குரங்க...