Wednesday, December 31, 2025

தமிழக கோவில்களில் இருந்த 1500 கிலோ தங்கம் உருக்கி வங்கியில் & பல ஆயிரம் கோடி நிலத்தை மீட்பு பெயருக்கு மட்டுமே

 தமிழக கோவில்களில் இருந்த 1500 கிலோ தங்கம் உருக்கி வங்கியில். அனைத்து பெரிய கோவில் தங்க நகைகள் ரிஜிஸ்டர் - உள்ளவை ஆடிட் செய்து வலைதளத்தில் ஏற்றவில்லை 

தங்கம் உருக்க, மேற்பார்வை நீதிபதி செலவு கணக்கு வேண்டும். இதில் ஆண்டு வட்டி வருவதை விட பல ஆயிரம் கோடி வாடகை பாக்கி உள்ளதே

ஏகாம்பரேஸ்வரர் இடத்தில் பள்ளி வாடகை 13.5 கோடி + வட்டி

குயின்ஸ்லாந்து - 10 கோடி + வட்டி

இது போல நூறு காட்ட இயலும் -& பல ஆயிரம் கோடி நிலத்தை மீட்பு பெயருக்கு மட்டுமே

No comments:

Post a Comment

ஈரோட்டில் இந்து பொது மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் தமிழர்- மக்கள்

இந்து பொது  ம யானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும்  தமிழர்  மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?  கட்டுரை தகவல் எழு...