எழில் கரோலின். ஆனால் சர்டிபிகேட் படி நான் இந்து தான் என வார்த்தையை மிக அழகாக உபயோகிக்கிறார். பொட்டு வைப்பது தாலி வைப்பதனால் இந்து - இல்லை என உளவியல் தாக்குதல் & அருவருப்பான பேச்சுகள். திலகமில்லா நெற்றி பாழ், நெற்றியில் திலகம் வைப்பது தமிழனின் மரபு. தாலி என்பது ஒரு உறவின் அடையாளம் இவள் என் சகோதரி என்று பார்ப்பவன் உணர்வதற்காக வைப்பது இதையெல்லாம் மதத்தோடு தொடர்பு செய்து -வைக்காதே என்று அருவருப்பாக கீழ்த்தரமாக செய்வது பெந்தகோஸ்தே கிறிஸ்தவம். தமிழ்ப் பண்பாட்டை இழிவு செய்ய அந்நிய பணத்தில் சர்டிபிகேட்டை வைத்துக்கொண்டு அரசியல் பெயரில் நச்சு பொய்களால் உளவியல் தாக்குதல் செய்வது.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் =போலீசார் வழக்கு
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்ணம்….! Oct 4, 025 சென்னை: படித்தவர்கள் வாழும் பகு...

No comments:
Post a Comment