Saturday, April 10, 2021

தமிழ் தேசியம் மே17 டேனியல் காந்தியின் வேசித்தன பேச்சுகளின் உதாரணம்

தமிழ் தேசியம் மே17 டேனியல் காந்தியின் வேசித்தன பேச்சுகளின் உதாரணம்

இந்த மே 17 இயக்கத்தின் தலைவன் என்பவர் மிகவும் கீழ்த்தரமாக அருவருப்பான மனித நேயமற்ற பேசும் பல காணொளிகள் கண்ணில் பட்டன.

இவன் லயோலா கல்லூரியில் போய் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளது. லயோலா கல்லூரி நிர்வாக சர்ச் பாஸ்டர்களால் தமிழ் பண்பாட்டை அழிக்க ஏற்படுத்தப்பட்ட கருவிகள் என தெளிவாக புரியும்.






தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கோவையைச் சேர்ந்த இவன் என்பது இவரைப் பற்றி நம்முடைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இவர் பெயர் திருமுருகன்காந்தி என போட்டுக்கொள்வது அவருடைய இயற்பெயர் அல்ல; இவர் வைத்துக்கொண்டது. இவரை டேனியல் காந்தி என பலரூம் சமூக வலை தளங்களில் அழைக்கும் பெயரைக் கூறி ஒரு டிவி பேட்டியில் அழைக்க அதை அதை எதிர்த்து வெளியேறினார். அதற்கு பதிலாக அனைவரும் கேட்பது இவருடைய பிறப்பு சர்டிபிகேட் பத்தாவது சர்டிபிகேட் இன்றைய பாஸ்போர்ட் இந்த மூன்றையும் கட்டி இவருடைய இயற்பெயர் இன்று வரை மாறவில்லை என்பதை நிரூபிக்கட்டும்.

இந்த டேனியல் காந்தி மிருகங்களுக்கு ஹிந்து மத தெய்வங்கள் தமிழ் தெய்வம் அல்ல என மேடையில் உளறும் தைரியம் உண்டு. ஆனால் இஸ்ரேலின் அருவருப்பான கர்த்தர் இயேசுவையோ & அரேபியர்களின் குரான் புத்தக கதை தெய்வமான அல்லாவைப் பற்றி பேசமாட்டார்கள். எல்லாவித தீவிரவாதிகளோடும் பொது மேடைகளில் ஏறி அருவருப்பாகப் பேச தயங்குவதில்லை. இவர்களைப் போல விஷ ஜந்துக்கள் தமிழர்களுக்கு மிகவும் கேடு அதிகம்.

 
 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...