Monday, April 19, 2021

கிறிஸ்துவப் பாதிரி மோகன் சி லாசரஸ் சமூக விரோத வேசித்தனம் தொடர்கிறது

கிறிஸ்தவ மதம் என்பது பைபிள் தொன்மக் கதைகளையும் மட்டுமே ஏற்கவேண்டும். உலகை படைத்த கடவுள் என  மெய்ஞானிகள் அறிவித்த எதையும் ஏற்க கூடாது என்பதே ஆகும்.
பைபிள் கதைகள் முழுவதும் மனித கற்பனை கட்டுக்கதை இஸ்ரேலில் எந்தவித இறை வெளிப்பாடு நடக்கவில்லை. எந்த ஒரு மனிதன் மூலமாகவும் இறைவன் தன்னை வெளிப்படுத்தவில்லை எந்த ஒரு நபி மூலமும் பேசவில்லை என மிகத் தெளிவாக இஸ்ரேலின் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுகிறது

கிறிஸ்துவ சர்ச் எந்த பிரிவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச் உள்ளே விபச்சாரம் வேசித்தனம் பாதிரிகளை செய்கிறார்கள் என பல ஆயிரம் வழக்குகள் உலகமெங்கும் தமிழ்நாடு உட்பட உள்ளது விக்ரம் என்பது சர்ச் வரும் பெண்கள் குழந்தைகளை பாதிரிகள் கற்பழிப்பது தானோ என்று கூட நடுநிலையாளர்கள் உணரும் அளவிற்கு மிகக் கேவலமாக உள்ளது

கடவுளை வணங்காமல் மனிதன் கற்பனையில் புனைந்த பைபிள் கதைகளையும், கதையின் தெய்வ கதாபாத்திரத்தையும் வணங்குவது என்பது அழிவற்ற மூடத்தனமான செயல்.
தங்கள் முன்னோர்கள் பணத்திற்காகவோ அல்லது வேறு முறையற்ற வழிகாட்டும் மதம் மாறி இருக்கலாம் அல்லது அவர்களில் சிலர் செய்த பிரச்சினைகளுக்காகவும் மதம் மாறி இருக்கலாம். 
நீங்கள் கிறிஸ்தவராக வாழ்வது உங்கள் உரிமையை ஆனால் கிறிஸ்தவ மதத்தில் இருந்துகொண்டே தமிழர் வணங்கும் உலகைப் படைத்த  கடவுள்களை இழிவு செய்வது என்பது நீங்கள் அம்மணமாக ரோட்டில் நின்று கொண்டு உங்கள் வீட்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதை விட கீழ்த்தரமானது
பைபிள் என்பது கற்பனை கட்டுக்கதை. 
யூதர்களின் 12 ஜாதிகளில் லேவியர் ஜாதி மட்டுமே மக்கள் தரும் காணிக்கைகளை அனுபவிக்க வேண்டும் என்பது கதை அது மட்டும் இல்லாமல் 
இஸ்ரேலின் சிறு தெய்வமான யாவே  ஜெருசலேம் ஆலயத்தில் மட்டுமே வழிபட்டு அங்கே மட்டுமே பலி காணிக்கை தர வேண்டும் என்பது அந்த லேவியர் ஜாதி மற்ற பதினோரு ஜாதிகளை ஏமாற்றிக் கொள்ளை அடிக்க செய்த ஒரு மோசடி கதைகள்.
இறைவனை எங்கும் வழிபடலாம் நம் மனதை ஒருமைப்படுத்தி நிறுத்த நமக்கு விக்கிரகங்கள் உதவுகிறது.
இறைவனை அறியாத முட்டாள் அறிவிலிகள் மட்டுமே விக்கிரக வழிபாட்டை எழுத செய்வார்கள் கிறிஸ்தவப் பாதிரிகள் வேசித்தனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் பைபிள் வசனங்களைக் கொண்டு விக்கிரக வழிபாட்டை கேலி செய்வது என்பது அவர்கள் அம்மணமாக கீழ்த்தரமாக விபச்சாரம் செய்வது தான்


 சென்னை ஆவடியில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மதபோதனை கூட்டத்தில் பேசிய கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ், இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம், அரியலுார் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில், புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், சில புகார்களில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன் சி.லாசரஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
உள்நோக்கம் இல்லை (2021): இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற உள் அரங்கு கூட்டத்தில், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு மோகன் சி. லாசரஸ் பதில் அளித்துள்ளார். யார் மத உணர்வையும் புண்படுத்துவது அவரது நோக்கம் இல்லை. பொது கூட்டத்தில் அவர் பேசவில்லை. ஒத்த கருத்துடையோர் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குதான் அவர் பதில் அளித்துள்ளார்,” என்று வாதிட்டார். அதாவது, வக்கீல் மூலம், வக்காலது சமர்ப்பித்து வாதிட்டார். நேரில் ஆஜராகவில்லை.
மோகன் சி லாசரஸ் வருத்தம் தெரிவித்தார்: இதையடுத்து நீதிபதி, மனுதாரர்தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் கூறியிருந்தார். மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய வகையில், இடம் கொடுத்த சம்பவத்துக்காக நான் வருந்துகிறேன்[1].’ இத்தகைய எண்ணத்தை, ஹிந்துக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க, போதிய கவனம் செலுத்துகிறேன்’ என, கூறப்பட்டுள்ளது[2]. இதை ஏற்றுக்கொள்வதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இயேசுவின் கருத்து – நீதிபதியின் வியாக்கியானம், விளக்கம்: பல்வேறு மதங்களும், பன்முக கலாசாரமும் நமது நாட்டின் தனித்துவமாக உள்ளன. எனவே நாட்டின் இந்த பன்முகத் தன்மைக் கொண்ட மதம், கலாசார உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதேநேரம் ஒவ்வொரு மதபோதகர்களையும் ஏராளமானவர்கள் பின்தொடர்கின்றனர். அப்படியிருக்கும் போது, மதபோதகர்கள் மிகுந்த கவனத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மத பிரசாரம் செய்பவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது, மதத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்தும் போது, பொறுப்புணர்வு தேவை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது[3]. அந்த நம்பிக்கையால் ஏற்படும் உணர்வுகளுக்கு எதிராக விமர்சனம் வரும் போது, அதற்கான எதிர்வினையும் கடுமையாக வருகிறது. மத நம்பிக்கையில், பலர் கண்மூடித்தனமாக ஒன்றிப் போயுள்ளனர். மற்ற மதங்களுக்கு எதிராக, அவமரியாதையாக பேசுகின்றனர். அடுத்தவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக, விஷத்தை கக்குவது; அவர்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது, மதத்தின் நோக்கத்துக்கு எதிரானது[4].

 

 

 

 


 




1 comment:

  1. வரக்கு வரி பதில் தாருங்கள்
    யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
    இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
    சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
    இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
    01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
    02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
    03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
    0

    ReplyDelete