Sunday, August 7, 2022

பஞ்சமி நிலத்தை அபகரிச்ச திமுக MP ஜெகத்ரட்சகன் கல்லூரி எதிர்த்த விசிக நிர்வாகிகள் நீக்கிய திருமா

திமுக MP ஜெகத்ரட்சகன் மீதான பஞ்சமி நில அபகரிப்பை எதிர்த்து விசிக போராட்டம் பண்ணி போஸ்டரும் அடிச்சி ஒட்டுனாங்க.

தாழ்த்தப்பட்ட மக்களோட பஞ்சமி நிலத்தை அபகரிச்ச திமுக MP ஜெகத்ரட்சகனை எதிர்த்து போராடிய விசிக நிர்வாகிகளும் அந்த மக்களுக்கும் பக்க பலமாக இல்லாம போராடிய நிர்வாகிகளை கட்சியை விட்டு தூக்கி இருக்காருனா? இந்த #திருமாவளவன் யாரோட நலனுக்காக கட்சியை ஆரம்பித்திருக்கிறார் என்பதை அம்மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

 

No comments:

Post a Comment

டிசி அதிவீரப்பாண்டியன் காம இச்சைக்கு வரவில்லை என என் குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்ற கமிஷனர் அருண் மீது முறையான நடவடிக்கை -Kayalvizhj Kayalvizhi

  பிரமிளா என்ற மூதேவி செய்த வேலை அனைத்திற்கும் பின்னால் கமிஷனர் அருண் செயல்பாடுகள் உள்ளது கமிஷனர் அருண் சப்போர்ட்டில் சமூக வலைதளங்களில் ஆபாச...