Tuesday, August 23, 2022

திமுகவினர் கொடுமை- சமத்துவ பூமி பூஜையாம்.

 
மும்மத குருமார்களை வைத்து பூமிபூஜை செய்து இந்துக்களின்/ பாரதத்தின் பண்பாடுகளை மற்ற மதத்தவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நமது அரசுக்கு மனமார்ந்த நற்றிகளுடன் ஒரு கேள்வியும் உள்ளது.
கேள்வி : மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் அரசு ஏன் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் "பூமி பூஜைக்கு" அழைத்துள்ளீர்கள்??
தமிழ் பௌத்த குருமார்கள் எங்கே?
தமிழ் சமண குருமார்கள் எங்கே?
தமிழ் ஆசீவக குருமார்கள் எங்கே?
சிவனிய/ மாலிய குருமார்கள் எங்கே?
சாய்பாபா வழிபாட்டின் குருமார்கள் எங்கே?
ஓரவஞ்சனை செய்கிறதா அரசு? அனைத்து மதத்தவர்களும் 'பூமி பூஜையில்' பங்குகொள்ள தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். அதேசமயம் பூமிபூஜை செய்வது மூடநம்பிக்கை என்பவர்களை புடுச்சி ஜெய்ல்லயும் போடணும்னு கேட்டுக்கொள்கிறேன்.!
- பா இந்துவன்.
பூமியை, நிலம்- நீர் என பஞ்ச பூதங்களை இறைவன் வெளிப்பாடாக வணங்குவது இந்து மதம் மட்டுமே.

No comments:

Post a Comment

Nun attack Bharatha Nattiyam as it preaches God and Dead man Jesus worship

Nun is yet another face of “secular Keralam.” She advises parents to be cautious about sending their children to dance classes, arguing that...