Sunday, December 6, 2020

பரிசுத்த ஆவி என்றால் என்ன? ஆணா பெண்ணா அது?

 

கிறித்தவர்கள் தங்கள் சொத்து எனக் கூச்சலிடும் ஒன்று பரிசுத்த ஆவி என்றால் என்ன? ஆணா பெண்ணா அது?

அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் புத்தகத்தில்

அதிகாரம் 1824. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்துஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக் கொண்டு வந்தான்26. அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோதுஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டுஅவனைச் சேர்த்துக்கொண்டுதேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போக வேண்டுமென்றிருக்கையில்சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணிஇயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால்கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்

அதிகாரம் 19

1.அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில்பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்அங்கே சில சீஷரைக் கண்டு,2. நீங்கள் விசுவாசிகளான போதுபரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.3. அப்பொழுது அவன்அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.4. அப்பொழுது பவுல்யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.5. அதைக் கேட்டபோது அவர்கள்கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோதுபரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் .

இயேசுவின் மார்க்கம் முழுமையாகத் தெரிந்தவருக்கு இயேசுவின் ஞானஸ்நானம் தெரியவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசினார்களாம். பாவம் பைபிள் மொழி பெயர்ப்பு செய்ய கோடிக் கணக்கில் சர்ச் செலவு செய்கிறது. ஏனோ? அந்த பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளை தருவதை நிருத்தி விட்டதோ?

சரி இயேசு பெயரில் ஞானஸ்நானம் பெற்றாலும் பரிசுத்த ஆவி வரவில்லையாம்  இங்கே-

அதிகாரம் 8

5. அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய்அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான்.6. பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டுஅவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.7. அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.8. அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.9. சீமோன் என்று பேர்கொண்ட ஒருமனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்துதன்னை ஒரு பெரியவனென்று சொல்லிசமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.10. தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணிசிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.11. அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.12. தேவனுடை ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்துபிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோதுபுருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.13. அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுபிலிப்பைப்பற்றிக்கொண்டுஅவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும்கண்டு பிரமித்தான்.14. சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டுபேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.15. இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,16. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,17. அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது

Image Hosted by ImageShack.us

தொட்டால் தான் பரிசுத்த ஆவி வருமா? இயேசு ஞானஸ்நானத்தில் இல்லையா? யார் தொடவேண்டும்?

இயேசுவே பரிசுத்த ஆவி ஞானஸ்நானி யோவான் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின்பே ஆவி அவரிடம் சென்றதாம்.

மாற்கு: 1

4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங் கொடுத்துபாவமன்னிப்புக்கென்று மனந் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் 

பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார்யாவரும்அவனிடத்திற்குப் போய்தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு,யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்துதன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும்வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும்புசிக்கிறவனாயும் இருந்தான்

.9. அந்த நாட்களில்இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து,யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனேவானம் திறக்கப்பட்டதையும்,ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்

ஆனால் ஞானஸ்நானி யோவான் பிறக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்

லூக்கா: 1

See full size image12. சகரியா அவனைக்கண்டு கலங்கிபயமடைந்தான்.13. தூதன் அவனை நோக்கிசகரியாவேபயப்படாதேஉன் வேண்டுதல் கேட்கப்பட்டதுஉன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான்திராட்சரசமும் மதுவும் குடியான்தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

See full size image

30. தேவதூதன் அவளை நோக்கிமரியாளேபயப்படாதேநீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.31. இதோநீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.32. அவர் பெரியவராயிருப்பார்உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கிஇது எப்படியாகும்புருஷனை அறியேனே என்றாள்.35. தேவதூதன் அவளுக்குப்பிரதியுத்தரமாகபரிசுத்த ஆவி உன்மேல் வரும்உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

தாவீது சிங்காசனம் இயேசு பெறவே இல்லை. இராஜ்யம் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது – வரவே இல்லை. தேவதூதன் பொய் சொன்னாரா? சுவிசேஷ கதாசிரியர் விடுவது ரீலா?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கிஇது எப்படியாகும்புருஷனை அறியேனே என்றாள்.35. தேவதூதன் அவளுக்குப்பிரதியுத்தரமாகபரிசுத்த ஆவி உன்மேல் வரும்உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

மேரீ மேல் பலமாக ஏறி நிழலாடுவது என்றால் ஒரு பெண்ணைக் கற்பழிப்பது என ஆகும். மேரியைக் கற்பழித்து கர்ப்பமாக்கியது பரிசுத்த ஆவி என்றால் அது ஆண் தானே?

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி