Tuesday, December 29, 2020

இயேசுவின் பரலோகத்தில் கிறிஸ்துவர்கள் நுழைய முடியாது

மத்தேயு 19:128 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும் பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்துஇஸ்ரவேலின் பன்னிரெண்டு  ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள். 
லூக்கா 22: 29 பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன்.30 ன் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிளையும் நியாயம்தீர்ப்பீர்கள்.

இயேசுவின் பரலோகத்தில் பவுலிய கிறிஸ்துவர்கள் நுழைய முடியாது

 வெளிப்பாடு 7:  4  இஸ்ரவேலின் பல்வேறு  ஜாதிக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.      5  `யூதா ஜாதியிலிருந்து முத்திரை  இடப் பட்டவர்கள் 12,000; 

ரூபன் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000; 
காத் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000; 
6 ஆசேர் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000;
 நப்தலி ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000;
மனாசே ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000;
 7 சிமியோன் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000; 
லேவி ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000; 
இசக்கார் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000; 
8 . செபுலோன் ஜாதியிலிருந்து   முத்திரை  இடப்பட்டவர்கள் 12,000;
 யோசேப்பு ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000 ;
 பென்யமீன் ஜாதியிலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

பெண்களை  தொட்டு உறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக்கொள்ளாத  யூத 12 ஜாதி ஆண்கள் மட்டுமே

வெளிப்பாடு 14:4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களை  தொட்டு உறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
யூத 12 ஜாதிக்கு தனி 12 வழி
வெளிப்பாடு 21:12 அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு ஜாதியில் ஒரு ஜாதியின் பெயர் எழுதப் பட்டிருந்தது.

இயேசுவின் உடன் பிறந்த சகோதரன் எனப்படும் யாக்கோபு கடிதத்தில்  

யாக்கோபு 1:1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு   ஜாதிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது..
வெளிப்பாடு  கதை என்பது சர்ச் உறுப்பினர் கனவில் கண்டதாக உள்ள கதைஆனால் சுவிசேஷக் கதை இயேசு ஒரு பழமை வாத அடிப்படைவாத யூதர்; இதைப் பலமுறை சொன்னவரே. 




இயேசு சீடர்களை தன் இயக்கத்தை யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அனுப்புகையில்
மத்தேயு 10: 1யேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்....  5.இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்கள் ல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள்ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள்.                                                                                                                            23.ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

 இயேசு சீடர்களிடம் சொன்னது மட்டும் இல்லை, யூதர்கள் வாழும் பகுதிகள் மட்டுமே தன் இயக்கம் நடத்தினார். 4 சுவிசேஷக் கதைகளிலும் யூதர் அல்லாத இறை மக்களிடம் பழகிய கதை என உள்ளது இரண்டே சம்பவம் மட்டுமே


1. யூதரல்லாத கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்மணிக்கு உதவுதல் 2. ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை. இந்த இரண்டு சம்பவங்களிலும் இயேசு ஒரு இனவ்றி பிடித்தவர் என்பது தெளிவாகத் தெரியும் என இந்திய சர்ச் வெளியீட்டு நூல் கூறுவது  
 மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிந்தும் சிறு  எச்சில் பொருக்குகளை  தின்னுமேஎன்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று என்றார் 
மத்தேயு15:.24 இயேசு , ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார்.
26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்  சிறு  எச்சில் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. 

 As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு - அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)   லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்..

மாற்கு சுவிசேஷக் கதையில் இல்லாத ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை.

மத்தேயு 8: 5 யேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். 6“ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். 7இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். 8நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். .... 10இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. 
லூக்கா 7: 2அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். 3அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். 4அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; 5எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

இயேசு- ஒரு கிரேக்க சீரோபேனிக்கேயா பெண்ணின் குழந்தைக்கு உதவ மறுக்கும்போது- யூதர் அல்லாதவரை நாய் என்றதைக் கண்டோம்.–  இங்கே  இயேசு கீழ்த்தரமாக இறைமக்களை பன்றி என அருவருப்பாக பேசுகிறார்   

மத்தேயு7:6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

சுவிசேஷக் கதை முழுவதையும் ஆராய; ஏசு – கதை முழுவதும் யூதர்கள் உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இயங்கினார் என மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல் நூலில் காட்டுகிறார் .

மத்தேயு5:20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

மத்தேயு5:17 ‘ திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18  விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
மத்தேயு231 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ‘ மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.:

நாம் இவற்றை சுட்டிக் காட்டினால் இயேசு யூதத் தலைவர்களை கீழ்த்தரமாக மத்தேயு 23ல் பேசியதை மழுப்பலாளர் காட்டுவர், அது பிற்சேர்க்கை என்பது அறிஞர் கருத்து, மேலும் இயேசு ஒரு அருவருப்பான மனிதப் பண்பாடற்ற மனிதன் எனத்தான் ஆகும்

//The form in which  they have come down in Matthew-23, may reflect a period later in the First Century, when the lines of division between Jewish Christians and Pharisees were sharply drawn. //  Page 153, The Real Jesus – F.F.Bruce

 //All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradiction to Probability//. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin

 "The office of Messiah-ship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of  another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, plea that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux:  p. 80-81

மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்


ஏசு போதனைப்படி யூதரல்லாத மக்களை

கேவலமாகப் பேசிய ஏசுவே நாய் ஆவார்.(வருத்தமான உண்மை)


No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி