Saturday, October 4, 2025

பைபிள் தொன்ம போதனை விரோதமாக ஆங்லிக்கன் (20 கோடி இந்தியர் கொன்று, ரூ.5800 லட்சம் கோடி கொள்ளை அடிக்க உறுதுணை) சர்ச் பேராயராக பெண் நியமனம்

பைபிள் தொன்ம போதனை விரோதமாக முதன்முறையாக இங்கிலாந்து ஆங்லிக்கன் சர்ச் பேராயராக பெண் நியமனம்
இந்தியாவில் 20 கோடி மக்களைக் கொன்று, Rs.5,800/ லட்சம் கோடி கொள்ளை அடித்தது கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி, அதனை வழி நடத்தியது ஆங்லிக்கன் சர்ச்
1 கொரிந்தியர் 14 – 1 Corinthians 14
34 - சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

English:- As In All The Congregations Of The Saints, Women Should Remain Silent In The Churches. They Are Not Allowed To Speak, But Must Be In Submission, As The Law Says.


35 - அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

English:- If They Want To Inquire About Something, They Should Ask Their Own Husbands At Home; For It Is Disgraceful For A Woman To Speak In The Church.






 

No comments:

Post a Comment

பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் =போலீசார் வழக்கு

  சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்ணம்….!    Oct  4,  025  சென்னை:  படித்தவர்கள் வாழும் பகு...