Monday, September 29, 2025

கரூர் ஜோசப் விஜய் அரசியல் கூட்ட நெரிசல், 41 மரணம் -பெருந்துயரம் -திமுக & அரசை விமர்சிப்பவர்கள் மட்டுமே வழக்கு கைது

கரூர் தவெக ஜோசப் விஜய் அரசியல் பரப்புரை கூட்ட நெரிசல், 41 மரணம் -பெருந்துயரம்; இதில் பல சதிக்கூறுகள் என தவெக ஆதரவு & திமுகவினர் இருவரும் வலை தளங்களில் பதித்துள்ளனர்.

 
 

தவறான தகவல், போலி செய்திகள் எனில் வழக்கு போட்டு தண்டனை வாங்கி தரவேண்டும். ஆனால் ஆளும் கட்சி எதிர் விமர்சனம் செய்ப்வர் கைது எனில் இது #திராவிட_அரச_பயங்கரவாதம்

 
உச்ச நீதிமன்ற விவாதத்தில் - திமுக தமிழக ஆட்சியில் தான் இந்தியா முழுவதுமான குண்டர் சட்டக் கைதில் பாதி எனத் தெரிவிக்கப்பட்டது.

 


No comments:

Post a Comment

புதிய தமிழ்நாடு வக்பு வாரியம் செல்லாது (திமுக அரசு; மத்திய அரசு சட்டங்களை மதிக்காது மறுசீரமைத்தது); செயல்படவும் தடை

 28/11/2025 தேதியிட்ட அரசாணைப்படி தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப் பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் ஷௌகத் அலி முகமது மனுதாரராக WP 49241/2025 என்...