Monday, September 22, 2025

ஈவெராமசாமியார் - இந்து நாடார் பெற வேண்டிய இடஒதுக்கீட்டை மதம் மாறியவர் கிறிஸ்துவர் பெறுவது அராஜகம்

 நாடார் முன்சீப்பு - (குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.10.1930)

நாடார் சமூகத்திற் கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறிஸ்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண் விழித்து கிறிஸ்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களை கிறிஸ்தவர்களுக்குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும் படியும், தங்கள் சமூகத்திற்குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

திருக்குறள் பல ஏடுகள், பல உரைகள், பல பதிப்புகள்

  திருக்குறள் இன்று நம்மிடம் வரும் போது முப்பால் தவிர இயல் பிரித்து வருகின்றன, இவை பெரும்பாலும் மு.வ. அமைப்பை பின்பற்றுகின்றன. இதில் அறத்துப...