ஸ்ரீபெரும்புதூர் அருகே குமுதம்(?) நிலத்தில் சட்ட விரோத மணல் கடத்தல்
நம்மிடம் ஆலயப் பாதுகாப்பு போராட்டத்தில் உள்ள நண்பர்கள் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்படி, இந்த கிராமம் முழுவதும் பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர்- வேணுகோபால் சுவாமிக்கு என ஜமீந்தாரால கொடுக்கப் பட்டு உள்ளது.
இந்தக் கோவில் நிலத்தின் பகுதியில் தான் - குயின்ஸ்லாந்து சொகுசு பூங்கா மற்றும் செயி.ஜான்ஸ் பள்ளி உள்ளது
No comments:
Post a Comment