Monday, September 29, 2025

சென்னை விமானப்படை கண்காட்சி -நெரிசல்- 5 பேர் மரணம், 400 மக்கள் மருத்துவமனையில்- FIR- விசாரணை???

சென்னை வான்படை நிகழ்ச்சி - முதல்வர் குடும்பத்துடன் கண்டனர். நெரிசல்- 5 பேர் மரணம், 400 மக்கள் மருத்துவமனையில்- FIR- விசாரணை ஏதுமே செய்யவில்லை

சென்னையில் நடந்த விமானப்படை கண்காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பெரும் கூட்டத்தால் குழப்பம் ஏற்பட்டு, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பின்னணி
மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 
  • இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று புரிந்துகொள்வதற்காக, தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு விளக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஐ.எஸ்.,ஐ.எஸ்., ஆட்சேர்ப்பு செய்த கோவை அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா( இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில்) 8 ஆண்டுகள் கடுங்காவல்

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை நமது நிருபர்   UPDATED : செப் 30, 2025    https://www.dina...