Tuesday, September 30, 2025

பிஹாரில் தேர்தல் ஆணையம் நடத்திய S.I.R. - சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தம் விவகாரம்

 பிஹாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு முகாம் விவகாரம்...

7.89 கோடி வாக்காளர் அட்டைகள் சரிபார்த்ததில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். 7.89 கோடி 7.42 கோடியாக குறைந்திருக்கிறது. இந்த விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
"தேர்தல் ஆணையம் எங்கள் ஓட்டுகளைத் திருடி பாஜகவுக்குக் கொடுக்கிறது" என்று கூவிய வின்சியின் கட்சி இந்த தேர்தல் ஆணைய பட்டியல் திருத்தத்தில் ஒரு புகார் கூடக் கொடுக்கவில்லை என்பது சிறப்பு!
Vote Chori என்று வின்சி கூவி க*ல*வ*ரம் உண்டு பண்ண நினைத்தது என்னால் வீண்...
இந்த விஷயத்தை உச்ச பஞ்சாயத்து விசாரித்து வருகிறது. அடுத்த ஹியரிங் எப்போதென்று தெரியவில்லை.
**** 7.89 கோடி 7.42 கோடியாக குறைந்திருக்கிறது. மர்ம கூட்டங்கள் மாயமாகியிருக்கின்றன. இது இண்டி கூட்டணிக்குப் பின்னடைவு.
*** தேர்தல் ஆணையம் நாடெங்கும் வாக்காளர் அட்டை சரிபார்ப்பில் இறங்கவிருக்கிறது - குறிப்பாக மேற்கு வங்கத்தில். எனவே, எதிரி கட்சிகளின் கூவல் அதிகமாகும்.
Special Intensive Revision of Electoral Rolls in #Bihar Successfully Completed
#ECI thanks all the Electors of Bihar for making this exercise a Grand Success
Final Electoral Roll published today; includes nearly 7.42 crore electors

No comments:

Post a Comment

ஐ.எஸ்.,ஐ.எஸ்., ஆட்சேர்ப்பு செய்த கோவை அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா( இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில்) 8 ஆண்டுகள் கடுங்காவல்

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை நமது நிருபர்   UPDATED : செப் 30, 2025    https://www.dina...