Wednesday, October 15, 2025

தமிழ் பிழைகள் - உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் கடிதத்தில் தமிழ் கொலை

கோவி செழியன் கடிதத்தில் தமிழ்

 முதலமைச்சராய் இருந்த போது கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூல் வெளியானது.


கருணாநிதியின் தொல்காப்பிய பூங்கா நூலில் தமிழ் பிழைகள் - தமிழ் கொலை -https://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html


 கருணாநிதி நூல் முழுக்க 'தமிழறிஞர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கணப் பிழைகள் இலக்கணக் கொலை   தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என நூலாய்  வெளியிட்டார், கருணாநிதி நூலில் காமக் கவர்ச்சிப் படங்கள் உள்ளதையும் விமர்சித்தார்

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்'  நூலாசிரியரின் வாழ்வானது, வரலாற்றுசான்றாகி விட்டது. வைரமுத்து போன்ற இன்னும் பல பிரபலங்களுக்கு, தமிழ் மீது  நேர்மையான அக்கறை இருந்திருந்தால்; 
'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய தமிழ் அறிஞர் நக்கீரன்(http://www.connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350802 );

சாகும் வரை, தமது ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்திருக்க வேண்டியநெருக்கடியானது, அவருக்கு வந்திருக்குமா?

 



 

No comments:

Post a Comment

CSI சர்ச் குடியிருப்பு பகுதியில் புதைத்த கிறிஸ்துவ பிண உடல்களை எடுத்து வேறு இடத்தில் புதைக்க உத்தரவு

சென்னை மதநந்தபுரத்தில் குடியிருப்பு பகுதியில் CSI சர்ச் கிறிஸ்துவ புதைத்த பிணங்களை   உயர் நீதி மன்றம் அகற்ற உத்தரவு https://www.newindianexp...